விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்பாக,...
செய்திகள்
ஆகஸ்ட் 2, 2019 க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கான சந்தாதாரர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான விதிகள் உட்பட, சந்தாதாரர் அடையாள தொகுதி...
அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட மோதலுக்கு ஐரோப்பா தயாராக வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். ஐரோப்பாவை நோக்கிய வாஷிங்டனின் நிலைப்பாடு வெளிப்படையாக விரோதமாக...
கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் –...
அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில்....
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மாகாண...
விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை சென்ட்ரல் சந்தி, பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றில் அத்திவாரம்...
யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த...
கடந்த காலங்களில் எட்டு முறை இலங்கை இராணுவத்தினரை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால்,...
சிறிலங்காவில் தினமும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார துணை அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். ‘புதிய புற்றுநோய்...
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக...
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து...
பிரான்சில் கொலைக் குற்றச்சாட்டில் விசாரணையில் உள்ள இரண்டு ஒத்த இரட்டையர்களின் டி.என்.ஏ ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்களில் யார் கொலைக்குக் காரணம் என்பதைக் கண்டறியும்...
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பானின் தேசியவாத ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன, இதன் மூலம் பிரதமர் சானே தகைச்சிக்கு...
விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? சிறுவர்...
உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழியை சீனா தொடங்கியுள்ளது. இதன் திறன் 20 மெகாவாட் ஆகும். புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர்...
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...
மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரு சிறிய, நீண்ட அறியப்படாத ஓவியம் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் சாதனை விலையை எட்டியுள்ளது. சிஸ்டைன் சேப்பலுக்கான ஓவியம் 27.2 மில்லியன்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது யாழ் மாவட்ட அரச சார்பற்ற...
கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார் நாட்டில்...
யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் வகைக்குண்டு இன்றையதினம் (7.2.2026) இனங்காணப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும்...