நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்...
செய்திகள்
போர்நிறுத்தக் காலம் முடியும் வரை ஹோர்முஸ் நீர்வழியை ஈரான் முழுமையாக மீண்டும் திறப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார் . லெபனானில்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் குழறுபடிகளால் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான...
பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறையில் முன்னெடுத்துள்ளதாக கூறப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஆதரவாளர்களும் அடையாள சத்தியாகிரகப்...
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் அன்னை பூபதி அம்மாவின் ஆண்டு நினைவு நாளை 19/04/2026 திகதி திருமலை தாயக மண்ணில் குளக்கோட்டம்...
அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் என மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய...
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவரை சுன்னாகம்...
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் நெருங்கிவிட்டது என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...
அமெரிக்க அதிபர் டிரம்ப், லெபனான் அதிபர் அவுன் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதைத் தொடர்ந்து தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு...
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...
உக்ரைனில் கூலிப்படையாக பணியாற்றிய இலங்கை இராணுவச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, என்ற கூலிப்படையினரே உக்ரைனில் உள்ள போர்க்களத்தில்...
சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான...
பாகிஸ்தானில் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானுடன் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா...
பராக் ஒபாமாவை விட தன்னால் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத்...
கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது முகமால வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று...
தேசிய மக்கள் சக்தி அரசு மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் நிலையில் அநுர குமார திசாநாயக்க, இன்று (15) முற்பகல் அஸ்கிரி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரானில் அவர் நடத்தும் முட்டாள்தனமான போரில் நாம் சேராததற்குத் தண்டனையாக,...
அமெரிக்கத் தடையையும் மீறி, ஈரான் மீது தடை விதிக்கப்பட்ட சூப்பர்டேங்கர் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்தது. அமெரிக்காவின் தடையையும் மீறி, தடைசெய்யப்பட்ட ஈரானிய சூப்பர்டேங்கர்...
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் எண்ணெய் விலைகள் உயர்ந்தன என்றும், இதன் விளைவாக மார்ச்...
கிளிநொச்சி ஏ – 9 பிரதான வீதியில், பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த...
அமெரிக்க இராணுவத் தளங்களைக் கண்காணிக்க ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஒரு சீன இராணுவ செயற்கைக்கோளைப் பயன்படுத்தியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் (FT) புதன்கிழமை...
