செய்திகள்

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
ரஷ்யாவின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக தளர்த்தும் வகையில், அமெரிக்க கருவூலத் துறை ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை 30 நாட்களுக்கு...
ஈராக்கின் எர்பில் பகுதியில் உள்ள ஒரு தளத்தின் மீது ஈரானிய ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், மேலும் 6 சேவை உறுப்பினர்கள்...
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளனது. அதில் இருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM)...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி...
ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை ‘அதிகாரபூர்வமானவை’ மற்றும் ‘தனிப்பட்டவை’ என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும்...
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே,...
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  இது குறித்து தற்போது...
கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின்...
சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை விடுவிப்பதாக உறுதி தெரிவித்திருந்த நிலையில் தற்போது மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது...
அணு ஆயுதங்களை உருவாக்குவதில் முக்கியமான திறன்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு தளத்தை இஸ்ரேலிய இராணுவம் (IDF) வியாழக்கிழமை தாக்கியதாகக் கூறியது.
கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெரும்பாலானோர்...
ஷின் பெட் தலைமையகம், இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் ஆகியவற்றை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. டெல் அவிவில் உள்ள இரண்டு இஸ்ரேலிய...
ஈராக் தனது அனைத்து எண்ணெய் முனையங்களிலும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.  ஈராக்கிய கடல் பகுதியில், நாட்டின் தெற்கு ஏற்றுமதி...
ஈரான் போரின் வீழ்ச்சி ஜெட் எரிபொருள் விலைகள் உயர்ந்து விமான வழித்தடங்கள் தடைசெய்யப்பட்டதால் , மே மாத தொடக்கத்தில் சுமார் 5% விமானங்களை அதாவது...
ஈராக்கின் குர்திஷ் பகுதியில் அமைந்துள்ள எர்பில் நகரில் உள்ள ஒரு இத்தாலிய தளத்தின் மீது ஒரு தாக்குதல் நடந்தது. எர்பிலில் உள்ள இத்தாலிய...
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன்...
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ...
ஆகஸ்ட் 02 ஆம் திகதி முதல் , கொழும்பு மற்றும் மெல்பேர்ன் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்...
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.  வேலணையை சுற்றுலா வலயமாக...
தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக...
ஈரானுடனான போரில் கிட்டத்தட்ட 150 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈரான் பிராந்தியம் முழுவதும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதால் அமெரிக்கப் படைகளால்...
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக ,  பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண...
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும்...