திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத கட்டுமானங்களை அமைத்து, அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும்...
செய்திகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். போதனா...
தைப்பொங்கல் தினமான நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸா நாயக்க காணி விடுவிப்பு தொடர்பிலான அறிவிப்புக்களை...
அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி...
யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா நகைகள் திருட்டு- இளம் பெண் கைது! யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10...
தைப்பொங்கல் சிறப்புகள்: “தையல் பொங்கட்டும், இன்பம் பெருகட்டும்!” இந்தத் தைத்திருநாள் உங்கள் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும். இணையவாசகர்கள் அனைவருக்கும்...
கோப்பாய் பகுதியில் பேருந்து தரிப்பு நிலையத்தை உடைத்துக் கொண்டு புகுந்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணம் (Jaffna) – கோப்பாய் காவல்துறை...
தையிட்டியில் விகாரைக்கு ஆக்கிரமித்த காணிகளை விடுவிக்க மறுப்பு! யாழ்ப்பாணம் – தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ...
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினமன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் மறுபுறத்தே முப்படைகளிற்கான காணி...