செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு என்புக்கூடுகள் அடையாளம்...
தாயகச்செய்திகள்
செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டன. முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
தீயணைப்பு வாகனங்களுக்கு வீதியில் செல்லும் ஏனைய சாரதிகள் வழிவிட்டு தருவதில்லை எனவும் , அதனால் தாம் உரிய இடங்களுக்கு செல்வதில் கால தாமதம்...
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினரின் வான்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி,...
கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக...
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Markham வை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் (தீரன்) தியாகராஜா அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,...
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என...
அரச அதிகார நிர்வாக மட்டம் ஒத்துழைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்.மாநகரசபையில் மாநகர முதல்வரே போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள்...
யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்...
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்டத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை வரையிலான 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 312 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது...
தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டதற்காக, இலங்கை கடற்படை நேற்று இரவு (ஆகஸ்ட் 12) ஒரு...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை...
செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி எதிர்வரு 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம்...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 டிப்பர் வாகனங்களும் ஒரு உழவு இயந்திரமும் சிறப்பு...
செம்மணி புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 50 நாளில் 304 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலாம் கட்டமான 09 நாட்களும் , இரண்டாம்...
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது ...
வடக்கில் அண்மைக்காலமாக உயிர் மாய்க்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என கோரப்பட்டு வரும் நிலையில் , வடக்கு...
“பண்பாடு என்பது ஒரு இனத்தின் அடையாளம்; கலை என்பது அந்த அடையாளத்தின் உயிர்!” முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
மட்டக்களப்பில் 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி கடந்த 02ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். நடந்தது என்ன? சம்பவத்தன்று வழமைபோல...
செம்மணி மனித புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை புதிதாக மேலும் பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள்...
வடமாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிற்கு அரச தரப்பினை சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை வழங்க வடக்கு ஆளுநர் நிர்ப்பந்தித்துவருதாபக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.அரச அமைச்சர்கள் மற்றும்...
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள்...
