பின்னொரு காலத்தில் ஏற்படவிருக்கும் விசாரணைகளில் ஆளுநரும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு துணைசென்றார் என்பதையும் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளும் அவரையே சாரக்கூடும் என்று ஜனநாயக தமிழ்...
செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில்...
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. காலி –...
யேர்மனி லோயர் சாக்சனியில் உள்ள ஸ்டுர் நகரில் ஒரு வங்கியில் பல பாதுகாப்புப் பெட்டிகளை கொள்ளையர்கள் சூறையாடியதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். குற்றவாளிகளை இதுவரை...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும் என இலங்கைத்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர்....
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் மறைத்து வைத்திருந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இரு தினங்களிற்கு முன்னர் 144 புறாக்கள் கடல்...
சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என்று முரசறைந்துள்ளது 2026 திருமலைப் பிரகடன முன்வரைவு உள்நாட்டில் வைத்து அரசியலமைப்புத்...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16) இலங்கைக்கு பயணிக்கவுள்ளார் இலங்கை உணவு எதிர்வரும் புதன்கிழமை வரை...
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தின் கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கீரிசுட்டான் இளந்தென்றல் முன்பள்ளியின்...
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் உள்ள ஆர்க் டி ட்ரையம்பில் கத்தியுடன் இருந்த ஒருவர், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்க முயன்ற போது காவல்துறையினரால்...
‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்...
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள...
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில்...
வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர்...
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவியையும் இலக்கு வைத்து மேற்கொள்ளபட்ட துப்பாக்கி...
சுயாதீன சிவில் அமைப்பொன்றை நிறுவ நாளை சனிக்கிழமை மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நாளை தமிழர் தலைநகர் திருகோணமலையில் ஒன்று கூடவுள்ளன. வெளிநாட்டு...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய...
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் இன்று வெள்ளிக்கிழமை புயல் தாக்கியதில், மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளில் வெள்ளம் புகுந்து,ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வானிலை தொடர்பான...
நீதி இன்றி அமைதி இல்லை: சுவிஸ் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய வேண்டுகோள்! சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை இடையிலான 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக்...
பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக்...