செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.  ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள...
ஒரு வாரமாக சுரேஸ் சாலேயுக்காக குரல் கொடுத்த பருவகால பட்சிகள் இப்போது மத்தியகிழக்குப் போரின் பக்கம் பறந்துவிட்டன. ஈரானின் போர்க்கப்பலை இலங்கைக் கடல் எல்லையில்...
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை அதன் வான்வெளியில் நுழைந்தபோது இடைமறிக்கப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, அதன்எல்லைக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக...
மத்திய கிழக்கில் இடம்பெற்ற வெவ்வேறான தாக்குதல்களில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. காயமடைந்த நான்கு...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியத்தை எவ்விதம் பதிவு செய்வது என்பது குறித்த நீதிமன்றக் கட்டளை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 10வருடங்கள்...
நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு மக்கள் விடுதலை முன்னனியின் நிலைப்பாடாக அமைந்து காணப்பட்டன. இன்று...
புதிய ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனிக்கு தனது அசையாத ஆதரவை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கினார்.  இதனை கிரெம்ளின்...
வடக்கு சைப்ரஸில் ஆறு F-16 போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளதாக நேட்டோ உறுப்பினரான துருக்கி இன்று திங்களன்று அறிவித்தது.  ஈரானுடனான...
வளைகுடா முழுவதும் ஈரான் மேலும் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுகிறது மத்திய கிழக்கு கலாச்சாரம் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு தெஹ்ரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில்,...
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். இந்த வெப்ப அதிகரிப்பை...
சவூதி அரேபியாவின் ரப் அல்-காலி பாலைவனத்தின் மீது ஷைபா எண்ணெய் வயலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு ட்ரோனை அதன் விமானப்படைகள் தடுத்து அழித்ததாக...
தெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு டேங்கர் ஓட்டுநர்கள் கொல்லப்பட்டதாக ஃபார்ஸ்...
ஈரானின் அணு ஆயுதக் கிடங்கைக் கைப்பற்ற சிறப்புப் படைகளை அனுப்ப அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியக்...
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலும் பல...
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப்...
ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர...
எங்கள் முழு பலத்துடன் ஈரான் மீது போரை இஸ்ரேல் நடத்தும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்தார். ஈரானிய ஆட்சியை...
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்குவதை ஆதரிப்பதற்காக மத்திய கிழக்கிற்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து இங்கிலாந்து தீவிரமாக பரிசீலித்து...
குர்திஷ் கிளர்ச்சிப் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப்...
ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில்...
ஜெர்மனி, பிராங்பேர்ட் தமிழாலயத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ், சமயம், மறைக்கல்வி, சுற்றாடல் மற்றும் சுகாதாரக் கல்வி ஆகிய பாடங்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் மிகச்...
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்க அமெரிக்க கடற்படை கப்பல்களை அனுப்புமாறு ஈரானிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர்...
இஸ்ரேலிய  இராணுவம் புதிய சுற்றுத் தாக்குதல்களை அறிவித்ததைத்   தொடர்ந்து  மெஹ்ராபாத் விமான நிலையம் தீப்பிடிதத எரிவதை சமூக ஊடகக் காட்சிகள் மற்றும்  நிறுவனங்கள் வழங்கிய...
மத்திய கிழக்குப் போர் இரண்டாவது வாரத்தினுள் நுழைந்துள்ள நிலையில், தெஹ்ரான் இஸ்ரேலுக்கோ அல்லது அமெரிக்காவுக்க ஒருபோதும் சரணடையாது என்று ஈரான் ஜனாதிபதி மசூத்...