“ஆண்டொன்று சென்றதையா உங்கள் ஆனந்த முகம்கண்டு, சாந்தமான உங்கள் சொல்கேட்க ஆவலாய் நிற்கிறோம் நாம். உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே, இறைவனின் பாதங்களில் உங்கள் ஆன்மா சாந்திபெற பிரார்த்திக்கும் செல்வச்சந்திரன் குடும்பத்தினர்.”

“ஆண்டொன்று சென்றதையா உங்கள் ஆனந்த முகம்கண்டு, சாந்தமான உங்கள் சொல்கேட்க ஆவலாய் நிற்கிறோம் நாம். உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே, இறைவனின் பாதங்களில் உங்கள் ஆன்மா சாந்திபெற பிரார்த்திக்கும் செல்வச்சந்திரன் குடும்பத்தினர்.”
