September 3, 2026

Year: 2026

யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை...
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளைய தினம்...
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்...
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அரச அனுமதி இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும்,...
ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கரம் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டதில், லுஃப்தான்சா நிறுவனத்தின் பல விமானப் பணியாளர்கள்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சங்கீதனை,விடுதலை செய்வது தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பலரும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில்...
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தை கொழும்பு அரசிடம் கையளிப்பதில் இந்திய தூதரகம் உறுதியாக இருப்பதாக தமிழரசு கட்சி தலைமைகள் எச்சரித்துள்ளன. இதனிடையே யாழ்ப்பாணத்திலுள்ள...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது ஒரு இடத்தில் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அதில் ஒன்று...
இலங்கையின் மலைநாட்டு சொர்க்கபுரியாக விளங்கும் நுவரெலியாவில் அமைந்துள்ள சீதாஎலியா ஸ்ரீ சீதை அம்மன் ஆலயம், இராமாயண வரலாற்றின் உயிரோட்டம் நிறைந்த புனிதத் தலமாக...
லெபனானில் உள்ள ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிப் படையான யூனிஃபில் (UNIFIL) வீரர் ஒருவர் ,  நாட்டின் தென்கிழக்கில் உள்ள மர்ஜாயூன் அருகே அவரது...
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு , அடையாளப்பூர்வமாகவும் அதே சமயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்த ஒரு பின்னடைவாக, ஈரானில்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.  ஒரு எழுத்துப்பூர்வ செய்தியில், கமேனி,...
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து – நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில்...
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில்...
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின. குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியதாகவும், ஆனால் அவை முறியடிக்கப்பட்டதாலோ...
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று,  தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது விபத்துக்குள்ளானதாக, கடற்படை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியது. மெர்லின் Mk4 ரக...
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள எரிசக்தி மற்றும்...
 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மே...
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வகையில் மொத்தமாக இதுவரை 275 எலும்புக்கூட்டுத்தொகுதி மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்...
தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு...
ஈழத்துப்பெண் எழுத்தாளர் கட்டுரை -3 வேர்களா? விசைகளா? – பண்பாட்டு மோதல்” புலம்பெயர் வாழ்க்கை என்பது வெறும் நாடு மாற்றம் அல்ல; அது...
வசந்தராஜா அபிலயன் தோற்றம்: 25.03.2003 மறைவு: 02.06.2026 ஜேர்மனி டுயிஸ்பேர்க் (Duisburg) நகரத்தில் வசிக்கும் திரு. திருமதி வசந்தராஜா சுபேந்தி அவர்களின் மூத்தமகன்...