August 28, 2026

புதிய தகவல்கள்

இவ்வாண்டில் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 135 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 142 பேர் உயிரிழந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக்  கொண்டுவருவதற்கான விருப்பங்களைக் கண்டறியும் நோக்கில், உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் முத்தரப்பு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  நியமிக்கப்பட்ட சட்டமா அதிபருடன் தொடர்ந்தும் பணியாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின்...
போராட்டங்கள் மீதான அரசாங்கத்தின் மிருகத்தனமான ஒடுக்குமுறையால்  இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளி உலகிற்கு எட்டிய நிலையில், வியாழக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி...
பிரான்சில், இரண்டு குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, குழந்தைப் பாலில் கலப்படம் ஏற்பட்டிருக்கலாம் என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளும் நாடு...
குருநாகல் நகரில் அமைந்துள்ள பிரபலமான விகாரை ஒன்றுக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு அறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த...
ஹல்துமுல்ல, கிரவணகம, கோனகட்டிய பகுதியில் இன்று (23) மாலை 6.00 மணியளவில் தனியார் பேருந்தும் ஸ்ரீலங்காம பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் பர்னபி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக...
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு...
இன்று வெள்ளிக்கிழமை கன்டோனல் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் நீளமான பட்டியல் வெளியிடப்பட்டது. அவை 3.8 டன் கஞ்சா, 200 கிலோகிராம் காட்,...
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி...
நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் அடையாள...
“தமிழரின் இனப்பரம்பலையே மாற்றியமைக்கும் கிவுல் ஓயாத் திட்ட அமுலாக்கலைத் தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு...
திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது...
எமது ஆட்சியை எந்த வகையிலும் எதிரணிகளால் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாகத் தெரிவித்தார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து...
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் மேற்கில் ஏற்பட்ட கடும் பனிப்புயல் காரணமாக, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒரு இடத்தில் குவிந்து இருந்தது....
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக திருகோணமலையைச் சேர்ந்த  பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும்  கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க...
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அமெரிக்கா இன்று (ஜன 22) உத்தியோகபூர்வமாக வெளியேறுகிறது.அமெரிக்காவின் இந்த வெளியேற்றம் உலகளாவிய ரீதியிலும் அமெரிக்காவிலும் சுகாதாரப் பாதுகாப்பில்...
கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாரிஸில் நடந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது, ​​பிரெஞ்சு தீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென் நீதிபதிகளின்...
சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கில் ஏற்பட்ட பிளவு குறித்து கனேடிய பிரதமர் ஒரு உற்சாகமான உரையை ஆற்றிய பின்னர், புதன்கிழமை டாவோஸில் ஒரு உரையில்...
இலங்கையில் தனியார் முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வந்திருந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் தற்போது வேகமாக தனியார் கூட்டிணைவை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். அவ்வகையில் ...
‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கை அரச அமைச்சர்கள் நிகழ்விலிருந்து இடையில் வெளியேறியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. எனினும் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச்...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு புதன்கிழமை ஜப்பான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஜூலை...
தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு புதன்கிழமை 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின்...