இலங்கையில் தனியார் முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வந்திருந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் தற்போது வேகமாக தனியார் கூட்டிணைவை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். அவ்வகையில் ...
புதிய தகவல்கள்
‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கை அரச அமைச்சர்கள் நிகழ்விலிருந்து இடையில் வெளியேறியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. எனினும் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச்...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு புதன்கிழமை ஜப்பான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஜூலை...
தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு புதன்கிழமை 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின்...
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் தற்போது உலகப் பொருளாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். ...
வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும்,...
“அமைதி சபையில்” என்பது காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பரில் டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும். ...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் ஆற்றிய உரை, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக...
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது. ...
“கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமைக்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ள இலங்கை காவல்துறை திஸ்ஸ விகாரை சட்டவிரோத கட்டட பெயர்பலகையினை...
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களுக்கு ஆதரவளிக்காவிட்டால், எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சாத்தியமான பழிவாங்கும்...
ஸ்பெயினில் தொடருந்து விபத்தில் குறைந்தது 39 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஸ்பெயினின் சிவில் காவல்படை தெரிவித்துள்ளது. மாட்ரிட் செல்லும் தொடருந்துப்...
மாபெரும் ஏமாற்று வித்தை: நீதிக்கான குரல்கள் புறக்கணிக்கப்படும் நிலையில் “ஒற்றுமைக்காக” ஆடும் போலி நாடகம். ஒரு படம் ஆயிரம் பொய்களை அம்பலப்படுத்தும் என்பதற்கு...
பௌத்த மதத் தலங்களை வழிபடுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதாக அமைகின்றதெனதெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. நமது நாட்டின்...
டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவை பிப்ரவரி 1 முதல் அனைத்து பொருட்களுக்கும் 10% வரியை...
படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் பூனையன் காடு மயானக் கிணறு 35 ஆண்டுகளுக்கு பிறகு பிரதேச செயலகத்தால் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு...
வடக்கில்.இராணுவம் வசமுள்ள காணிகள் பற்றி அனுரவுக்கு தெரியாதா என தமிழ் அரசியல் தரப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பலாலியில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள் காணிகளை பார்வையிட...
தையிட்டி பேச மாட்டார், அரசியல் தீர்வு பேச மாட்டார்!பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் பேச மாட்டார்! ஆனால் நீ நடந்தால் நடை அழகு...
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சங் தனது பதவிக் காலத்தை நிறைவு...
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். நயினாதீவுக்கு...
கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு, இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக...
காசாவிற்கான அமைதி சபையில் (Board of Peace) நிறுவன உறுப்பினர்களில் இருவராக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர்...
சீன மின்சார வாகனங்களை தங்கள் சந்தையில் அனுமதிக்கும் முடிவுக்கு கனடா வருத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் கார்னி, 49,000 மின்சார...
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை...
