செய்திகள்

இலங்கையினை சேர்ந்த ஒரு பிக்கு வெளிநாடு செல்வதாக இருந்தால் பௌத்த,சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகம் அதற்கேற்ப விதிகளை அமல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு  போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின்  ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...
நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவந்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தின் விண்வெளி வீரர்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு...
ஈரான் தற்போது சந்தித்து வரும் கடினமான காலகட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து வரும் என்று நம்புவதாகவும், அதற்குத் தாம் ஆதரவளிப்பதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்...
17வது நோர்வே தமிழ் திரைப்பட விழா (NTFF), 2026 ஏப்ரல் 26ஆம் திகதி ஒஸ்லோவில் உள்ள ஃப்ரோக்னர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. ஐரோப்பா...
ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா போருக்குப் பிந்தைய நிலையில் இன்னும் தீராத கேள்வி இலங்கை உள்நாட்டுப் போர் 1983 முதல் 2009 வரை...
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும்...
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என...
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் ஆறு இலட்சம்  அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் விசாரணைகள்...
யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி மிரட்டல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் கைத்துப்பாக்கி...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், உடல்கள் எரிக்கப்பட்டதற்கான அடையாளமாக...
வடக்கு இலண்டனில் அதிக யூத மக்கள் வசிக்கும் பகுதியான கோல்டர்ஸ் கிரீனில் இருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் காவல்துறை ஒருவரைக் கைது செய்ததாக...
குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர்...
ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், 4,000-க்கும்...
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், வரையறுக்கப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டுகளில் டொனால்ட் டிரம்பின் படம் விரைவில் இடம்பெற உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் மற்றும்...
தமிழ்க் கல்விக் கழகத்தின் 36ஆவது அகவை நிறைவு விழாவில், எமது தமிழாலயத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய தமிழாலய நிர்வாகியும் ஆசிரியருமான திருமதி...
——————————————————————- கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் அல்லது கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் நினைத்திருந்தால், தங்களின் ஆதரவாளர்களின் பட்டியலை எம்மிடம் தந்து...
யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர...
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.  அதேவேளை அருச்சுனா இராமநாதன்...
திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்....
வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் நேற்று ...
 யாழ்ப்பாண படைத்தலைமையகத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு...
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவால் இனி கட்டளையிட முடியாது என்று ஈரான் கூறியுள்ளது. சுதந்திர...
29.04.2022 அன்று யோகேஸ்வரன் மகிழினி அவர்கள் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில்...