August 29, 2026

செய்திகள்

ஜி7 நாடுகளின் தலைவர்கள், பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் என்ற ஸ்பா நகரில் நடைபெற்ற தங்களின் மூன்று நாள் உச்சி மாநாட்டில் புவிசார் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக...
அதிபர் விளாடிமிர் புடினை நையாண்டி செய்வதற்காக அறியப்பட்ட ரஷ்யக் கலைஞர் ஒருவர் போலந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். ஜனாதிபதி வாழ்க்கை...
கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பி-52 ரக குண்டுவீச்சு விமானம்ஒன்று விபத்துக்குள்ளானதில், எட்டு விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர்...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும், அதற்கான கையெழுத்திடும் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில்...
சுவிட்சர்லாந்து வாக்காளர்கள், நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவை நிராகரித்துள்ளதாக ஆரம்பகட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணப்படவில்லை, ஆனால்...
அசாமின் ஜோர்ஹாட் பகுதிக்கு அருகே அன்டோனோவ் ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தெரிவித்துள்ளது. வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் அவர்கள் பயணித்த...
ட்ரென் டி ஆகுவா எனும் பெயர்போன கும்பலின் தலைவரான ஹெக்டர் ரஸ்டன்ஃபோர்ட் குரேரோ ஃப்ளோரஸ், வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க...
இன்று வெள்ளிக்கிழமை அன்று எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமானதைத்  தொடர்ந்து, அவர் உலகின்...
தென்னிலங்கை பௌத்தர்களிடையே பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள பௌத்த பிக்குகளின் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கை மீதான விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி...
நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டன் விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை  தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி...
வளைகுடாப் போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையன்றே கையெழுத்தாகலாம் என்றும், அதற்கான அதிக வாய்ப்புள்ள இடமாக ஜெனீவா உருவெடுத்துள்ளது...
இன்று இரவு அமெரிக்கப் படைகள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில்...
ஏர் கனடா நிறுவனம், டெல் அவிவ் மற்றும் துபாய் விமான சேவைகளை அக்டோபர் 24 வரை ரத்து செய்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி...
ஈரான் போரினால் சுமார் 150 நாடுகளில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. போரைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஹோர்முஸ் நீரிணை...
ஓமான் கடற்பரப்பில் 20 இந்தியப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று  வியாழக்கிழமை அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அதன் இயந்திர அறையில்...
ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது மாலை 5:15 மணிக்குத் தாக்குதல்கள் தொடங்கின என்று அமெரிக்க இராணுவக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்தது. அமெரிக்க செய்திகள்...
ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாச்சி தாக்குதல் உலங்கு வானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயடைந்தனர். கிட்டத்தட்ட 20,000 பேரை இடம்பெயரச்...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் கரீம் கான், உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக, நீதிமன்றத்தின் நிர்வாக அமைப்பு திங்கள்கிழமை இரவு அறிவித்தது....
பல ஆண்டுகளாக நீடித்த உட்கட்சிப் பூசல்களுக்குப் பின்னர், அடுத்த தலைமுறை போர் விமானத்தை கூட்டாக உருவாக்கும் பிராங்கோ-யேர்மன் திட்டம் முறிந்துவிட்டது. டசால்ட் மற்றும்...
டிரம்பின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்திவிட்டது என்று ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி கூறியதாக இஸ்ரேலின் சேனல் 12 செய்தி...
இஸ்ரேல் மீதான ஈரான் நடத்திய தாக்குதல்களை எச்சரிக்கை தாக்குதல்கள் என தெஹ்ரான் கூறியதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவம் இன்று திங்களன்று ஈரான் மீது தாக்குதல்...
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்ற நிபந்தனையின் பேரில்...
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.  அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில்...