Month: February 2026

கிளிநொச்சி, தேராவில் பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு கப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  சட்டவிரோதமாக...
யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை...
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது 91ஆவது வயதில்  காலமானார்.  சிறிது காலம்...
ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவது நகைப்புக்குரியது. மக்களால் பலமான ஆணையுடன்...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு குறித்து எதிர்க்கட்சியினர்   முன்வைத்துள்ள விமர்சனங்கள் மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார...
இலங்கை கடற்பரப்பிலான இந்திய மீனவர்களது அத்துமீறல் விடயத்தை தேசிய மக்கள் சக்தி அரசும் அதன் கடற்றொழில் அமைச்சரும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரமாக முடுக்கிவிட்டுள்ளதாக...
மாணவர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பெற்றோர்களுக்கான பெற்றோர் திறன் பயிற்சி ஆகியனவற்றை வழங்கும் மனோஹரி திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி...
எந்தவொரு அணுசக்தி ஒப்பந்தமும் தெஹ்ரானின் அணுசக்தி திறனைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய பினாமி...
வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை ஒருபோதும் நடத்தாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம்...
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  குறித்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இந்த...
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெண் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான...
பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு...
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக  குற்றம்...
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....
மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை...
தற்போதைய ஆட்சியின் போக்கு ‘ஜனநாயகத்திற்கு ஆபத்தானது’ என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார். ‘இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை...
கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை...
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  மனித உரிமை...
டெக்சாஸில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்தபோது தனது தந்தையால் ஒரு பிரிட்டிஷ் பெண்  சுட்டுக் கொல்லப்பட்டார்.  அன்றைய தினம் சம்பவத்திற்கு முன்னதாக அமெரிக்க...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காவல் துறையின் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாததன் காரணமாக 17 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் வடக்கு மாகாணத்தை...
தெல்லிப்பளை துர்க்காபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் இராமச்சந்திரா அவர்கள் (ஓய்வுபெற்ற இயந்திர இயக்குநர்-இலங்கை மின்சார சபை) /(10.02.2026) அன்று இறைபதமடைந்தார் என்பதனை...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட பத்து...