கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறி, சமீபத்தில் ஊடக சந்திப்பு நடத்திய நபர் தொடர்பான மேலதிக விவரங்களை பொதுப்...
தாயகச்செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் எதிர்ப்பினை தாண்டி காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம்...
அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவு நினைவேந்தல் பேரணியும்திருப்பலியும் இன்று வியாழக்கிழமை (20)...
யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்று (20) வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பயண வழிகாட்டிகளை...
னியாவின் புரசம்குளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வெற்றிகரமாகக் சிறீலங்கா விமானப்படை கட்டுக்குள் கொண்டுவந்தது. தீயானது அருகிலுள்ள வனக் காப்பகத்திற்கும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கும் பரவாமல்...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்...
செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய...
யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணுவில்...
செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி...
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, இதற்காக தமிழ் மக்களையோ அல்லது தமிழ் அதிகாரிகளையையோ குற்றம்சாட்டுவது...
யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 நபர்கள்...
பளையில் விடுதலைப் புலிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்கள், படங்களை பரப்பியதற்காக, கொழும்பு- பெல்லன்விலாவில் 46 வயதான நபர்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட...
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான...
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில், இலங்கை காவல்துறையினர்; மல்லாகம் நீதவான் நீதிமன்றில்...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கம் வேண்டுகோள்...
கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட தெஹ்ரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர்...
செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளைய நாள் புதன்கிழமை இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது....
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. மரம்வெட்டும்...
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது. பொய்யான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக...
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி...
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து , கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது...
