நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர். அவ்விடத்தைப் பாதுகாக்க ஏராளமான காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள்...
செய்திகள்
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்கு பிள்ளைகளே. அவர்களை குற்றவாளிகளாக மாற்றியது பொலிஸாரும் முன்னைய அரசியல்வாதிகளுமே என நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து...
கடந்த மாதம் வடக்கு வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலி எண்ணிக்கை 2,645 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 12,666 பேர் காயமடைந்துள்ளனர்...
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில்...
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான பல நாள் இறுதி மரியாதை நிழக்வுகள் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்று வருகிறது. இன்று...
கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்டியாண்டினிவ்காவைத் தங்கள் படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்தது....
முக்கிய சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதற்காக தண்டிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். மேலும், தண்டனை பெற்ற குற்றவாளியும் முன்னாள்...
பாடசாலை பாடப்புத்தக கொள்முதல், களஞ்சிய முகாமை, விநியோகம் மற்றும் இருப்பு கட்டுப்பாட்டை மிகவும் சீரமைப்பதற்காக கல்வி அமைச்சு மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்...
இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 43இலட்சத்து 86ஆயிரத்து 219 ரூபாயை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து , அமெரிக்கா இரண்டாவது நாளாக ஈரானின் கெஷ்ம் தீவு...
வெஸ்பாவின் 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கான வெஸ்பா ஓட்டுநர்கள் ரோம் நகர வீதிகளில் திரண்டனர். குளவி இடுப்பு போன்ற அந்த ஸ்கூட்டர்,...
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை தாக்கப்பட்டது. அந்த எண்ணெய் கப்பல் அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாகத்...
நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று ஒரு சரக்குக் கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்க அதிபர்...
வெனிசுலாவை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நேற்றுத் தாக்கியதை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் பலர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளனர்....
வெனிசுலாவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத்தொடர்ந்து, தலைநகர் கராகஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நாடு முழுவதும் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர் மற்றும்...
ஐரோப்பா முழுவதும் கடும் வெப்பம் பரவி, வெப்பநிலை சாதனைகளை முறியடித்து, அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகிறது. பிரான்சில் , கடும் வெப்பத்தால் சாலைகள் உருகியதால்,...
பிரான்சில் கடந்த வியாழக்கிழமை (18.08.2026) முதல் வெப்ப அலை காரணமாக நாற்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு...
யேர்மனி முழுவதும் தொடருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த இடையூறுகளுக்கு மத்தியில் பயணிகள் தங்கள் இருக்கைகளிலேயே அமர்ந்திருக்கின்றனர். இந்தப் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை....
இஸ்லாமிய அரசு மற்றும் அங்காரா பயங்கரவாத அமைப்புகளாகக் கருதும் பிற குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 200-க்கும் மேற்பட்டோரை துருக்கிய பாதுகாப்புப் படைகள் இன்று...
நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சை பூசும் நடைமுறையை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தேர்தல்களுக்கான...
யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை...
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல்...
