August 29, 2026

செய்திகள்

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ்...
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கான வழித்தடத்தை ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியை கூட்டாக நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளை இறுதி செய்து...
பார்வையாளர்களிடையே பிரபலமான, பரபரப்பான மையப் பகுதியான கோவென்ட் கார்டனில் நான்கு பேர் கத்தியால் குத்திய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 34, 39,...
டென்மார்க்கின் இளவரசி இசபெல்லா தனது இராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். இதன் மூலம், முழுமையான இராணுவ கட்டாய சேவைக்கு உட்பட்ட டேனிஷ் அரச...
ஓடுபாதைகளில் ஒன்றிற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஜெர்மன் விமான நிலையம் பல மணிநேரம் செயலிழந்தது. 2022-ல் ரஷ்யா உக்ரைன்...
இத்தாலியின் பிட்டோன்டோ நகரில், குப்பைகள் நிறைந்த ஒரு லாரி முழுவதையும் சல்லடை போட்டுத் தேடிய பிறகு, குப்பைத் தொழிலாளர்கள்   €1 மில்லியன் ($1.15 மில்லியன்) ...
இன்று ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது தீப்பிடித்த படகில் இருந்த 157 புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் கப்பல்கள் காப்பாற்றியதாக இரு நாட்டு அதிகாரிகளும்...
 வரலாறு காணாத வெப்ப அலை தென் கொரியாவைத் தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் . தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடிஏற்படுவதாக...
ஜப்பானின் அதிக ஈரப்பதத்தால் இந்தப் பெரிய பூனைகள் அவதிப்பட்டு வரும் நிலையில், டோக்கியோ மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மூன்று சிங்கங்கள் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்,...
* பாலஸ்தீன, ரோஹிஞ்சா இளந்தலைமுறையினர் கற்ற பாடங்கள் என்ன? * உயிர்த்தியாகங்கள் – சொத்துரிமை இழப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் ஈழத்தமிழ் அரசியல் நியாயம்.....
எகிப்து கடற்கரைக்கு அப்பால் இன்று (03) அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த...
சுமார்   3,060,000 மதிப்புள்ள சீன வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்கு கடத்திவந்த சீன பெண்மணி ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ...
இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை படகு ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 41 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதியாரா...
நியூசிலாந்தின் வட தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஞாயிற்றுக்கிழமை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி...
கிரீஸில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏதென்ஸுக்கு மேற்கே, அட்டிகாவின் சத்தா எனும் பரந்த பகுதியில்...
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும்...
பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வந்த தீயின் முன்னேற்றத்தை தீயணைப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதேவேளையில், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் 70...
உக்ரைனின் தலைநகரான கீவ் மீது இரவோடு இரவாக ரஷ்யா ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்...
மத்திய லண்டனில் ஒரு புதிய சீன சூப்பர் தூதரகத்தை அமைக்க அனுமதிக்கும் பிரிட்டன் அதிகாரிகளின் முடிவுக்கு எதிரான சவாலை, பிரிட்டன் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை...
ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) நிலப்பகுதிக்குள் மொராக்கோவிலிருந்து (Maroc) ஒரே நாளில் 60,000 குடியேறிகள் அத்துமீறி நுழைந்த நிகழ்வு, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் முன்னெப்போதும்...
சுவிஸ் பால் மாடுகளிடையே ஒரு மர்ம நோய் பரவி வருவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், “இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” என்று...
காட்டுத்தீ பருவம் தொடங்கியதிலிருந்து பிரான்ஸ் முழுவதும் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ்...
வடமேற்கு சீனாவின் நிங்ஷியா ஹுய் தன்னாட்சிப் பகுதியில், போரிடும் அரசுகளின் காலத்தைச் (கி.மு. 475 – கி.மு. 221) சேர்ந்த 2,300 ஆண்டுகள் பழமையான...
காசாவில் உள்ள பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்கான ஒரு உடன்பாட்டை அமைதி வாரியம்” எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...