செய்திகள்

விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களுக்குப் பெயர் பெற்ற மியான்மரில், இதுவரை கண்டெடுக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியதான 11,000 காரட் மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன....
யேர்மனியின் ஒரு நகரத்தில் உள்ள சிறிய வங்கி ஒன்றில் பணப் பரிமாற்றத்தை வழிமறித்த ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள், குறைந்தது ஒரு வங்கி ஊழியரையாவது...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின்...
சுவிட்சர்லாந்தில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அவர் தற்போது சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என...
ஈரானில் நடக்கும் போர், சுவிட்சர்லாந்தின் மின்சார விநியோகத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஐரோப்பிய எரிவாயு சந்தையில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, வரவிருக்கும் குளிர்காலத்தில் மின்சார...
ஐக்கிய இராச்சியம் முழுவதும் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் பல உள்ளூராட்சி மன்றங்களையும், பல்வேறு மேயர்களையும், அத்துடன் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்களின்...
தென் கொரியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதை ஈரான் மறுத்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையில் தென் கொரிய சரக்குக் கப்பல்...
ஈரானுடனான சமீபத்திய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நாங்கள்...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த சிறிரமணன் நிதுர்சன் (வயது 21)...
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை நேற்று சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  யாழ்ப்பாணம்சுற்றுலா சாவகச்சேரி...
செம்மணி புதைகுழியில் சர்ச்சைக்குரிய முறையில் புதைக்கப்பட்ட சவப்பெட்டி இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. சவப்பெட்டிக்குள் பெண் ஒருவருடைய எலும்புக்கூடும், காப்பு, நாணய குற்றி போன்ற...
யேர்மனியின் பவேரியாவில் வாகன நிறுத்துமிடக் கட்டண மீட்டர்களில் இருந்து பல மில்லியன் டாலர்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர்,  தங்களது விசாரணையின் தொடக்கத்தில் முழுமையாக...
ஹார்முஸ் ஜலசந்திக்கு தென்கிழக்கே, கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதையடுத்து அந்தக் கப்பல்...
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். இந்நிலையில் மே 7 ஆம் திகதி நேரு...
ஈரானிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும், ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து ஃபுஜைராவில் உள்ள எண்ணெய்...
1945-ல் நாஜி ஜெர்மனி சரணடைந்ததன் மற்றும் ஐரோப்பாவில்  இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு...
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது...
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான சிவதாசன் துசிந்தன்...
பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமல் போதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் தளபதி சம்மி குணரத்ன...
 செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, மேலுமொரு ஒரு கைக்குழந்தையினுடையது உட்பட நான்கு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்...
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களைச் சந்தித்துத் தனது பதவியை...