September 13, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் இலங்கையின் ஏனைய சிறைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர.. Prisons & Corrections அவ்வகையில்...
மொனாக்கோவில் உக்ரைனில் பிறந்த செல்வந்த தொழிலதிபரை இலக்காகக் கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் உக்ரைனியப் பெண் ஒருவர் , திங்கள்கிழமை இரவு சுட்டுக்...
தென்னிந்திய மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் 10க்கும் மேற்பட்டோர்...
சூறாவளிகள் மற்றும் இடியுடன் கூடிய புயல்கள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான வானிலை நிகழ்வுகளால் சீனா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், மேலும்...
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் வருகைக்கு மத்தியில், இன்று செவ்வாயன்று சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது....
மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகளில் இன்று (7) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது. இதனை அடுத்து,...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரின் உடல்கள், கொழும்புக்கு எடுத்து வரப்படவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன  பிரேத பரிசோதனைகளின்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறைச்சாலையினுள் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது...
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த குடும்ப மற்றும் வாரிசு அரசியலை நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், ஊழல்வாதிகளின் எந்தவொரு அரசியல் மிரட்டல்களுக்கும்...
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் அதிகாரிகள் 7 பேர் உள்ளடங்கலாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த...
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்...
நியூசிலாந்தில் முதியோர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவர், ஒரு மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வு செய்ததற்காகவும், மற்றொருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காகவும்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர். அவ்விடத்தைப் பாதுகாக்க ஏராளமான காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள்...
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசம் மூன்றாம் கட்டை மக்கள் தமக்கான குடி நீர் இன்றி சிரமப்படுவ தாக கூறுகின்றனர். இன்றைய தினம் உத்தியேகபூர்வ...
லண்டனில் வாழ்ந்து வரும் சிறிதர் – சாந்தா தம்பதியினர், தங்களது 35-வது திருமண நாளைப் பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன்...
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்கு பிள்ளைகளே. அவர்களை குற்றவாளிகளாக மாற்றியது பொலிஸாரும் முன்னைய அரசியல்வாதிகளுமே என நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு...
   நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து...
“பிரான்சில் வாழ்ந்துவரும் நடிகர் ஆனந்தன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், குடும்பத்தாருடனும், கலையுலக நண்பர்களுடனும் மற்றும் உற்றார் உறவினர்களுடனும் கொண்டாடும் இவரை...
​யாழ்ப்பாணம், ஜூலை 06: இலங்கையில் ஓவியம் மற்றும் சிற்பத்துறையில் முதன்முதலாகக் களனிப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை வளாகத்தில் பட்டம் பெற்ற இரு தமிழ் கலைஞர்களில்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 20 கைதிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...