கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கண்டி – கடுகன்னாவ பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
வீதிப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
