தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களைச் சந்தித்துத் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
ஆளுநருடம் தனது ஸ்டாலின் இராஜினாமா கடித்தை கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.