August 15, 2026

Month: July 2026

எதிர்வரும் 2026 அக்டோபர் 3ஆம் திகதி, ஜெர்மனியின் Dortmund நகரில், இதுவரை இல்லாத வகையில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது! இந்த மாபெரும் கலை...
யாழ்ப்பாணம் பனிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், 1985 முதல் ஜெர்மனி, Bielefeld நகரிலும், 1987 முதல் இத்தாலி(Italy) நகரிலும், தற்சமயம் நோர்வே, Oslo நகரிலும்...
புங்குடுதீவு 10, கண்ணகை புரம் சுவிஸ் மோளின், வாழ்விடங்களைக் கொண்ட கணபதிபிள்ளை ராதாகிருஷ்ணன் (செந்தில் ) அவர்கள் 24.07.2026 இன்று இறைவன் பாதம்...

இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் “கோமாளிகள்” நாடகத் தொடர் ஒரு மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயமாகும். 1970-களில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (CBC)...
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு உள்ளூர் நாடு அரிசியை விற்பனை செய்த கம்பளையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5...
சுவிட்சர்லாந்து உட்பட சுமார் 60 வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மீது அமெரிக்கா 10% அல்லது 12.5% ​​புதிய வரிகளை...
தமிழ் பேசும் மக்களின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த 6 பிரதான தமிழ் பேசும் அரசியல்...
திரிபுராவின் தெற்கு மாவட்டத்தில், மேற்கு முஹுரிபூரில் உள்ள ஒரு இல்லத்தில், வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட நிலையிலும், அவர்களது மகன் தூக்கில் தொங்கிய...
அடர்ந்த காட்டுத்தீ காரணமாக போர்டோவிற்கு அருகே கிட்டத்தட்ட 60,000 பேரை வெளியேற பிரெஞ்சு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  இதன் மூலம், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில்...
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய இரண்டாயிரத்திற்கும் மேற்படடவர்களிற்கு விடுதலைப்புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளிற்கு இராணுவ உளவுத்துறை மூலம் பணம் வழங்கப்பட்டுவந்தமை அம்பலமாகியுள்ளது. அந்தப் பணம் தேசியப் பாதுகாப்பு...
1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல்...
மத்திய கிழக்கு போரில் ஈடுபட்டுள்ள நாடுகள், ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள சுமார் 6,000 மாலுமிகளை மீட்டு தாயகம் அழைத்து வர உதவுமாறு ஐக்கிய நாடுகள்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 80,114 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய...
யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு தொடர்பில் பாராளுமன்றத்தில்...
மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் ...
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சா தீயிட்டு...
யாழ் . மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்துக்கேற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும். இதற்குப் பொதுமக்கள் தரம் பிரித்த குப்பைகளை...
யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள்...
செங்கடலில்  கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் காஜா கல்லாஸ் அழைப்பு விடுத்தார் . International...
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்தொழிலதிபர் வசந்தன் அவர்கள், தன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர்களோடு இணைந்து இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்....
பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்....
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் இன்று வியாழக்கிழமை சுத்திகரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. Violent Crime இதனையடுத்து, மூன்று...