admin

யேர்மனியில் வாழ்ந்து வரும் வீணை ஆசிரியர் திருமதி றஜீதரன் பூவித்ரா அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், அப்பா குடும்பம், மாமி...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (5ஆம்நாள்திருவிழா 25-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...
யேர்மனியில் வாழ்ந்துவரும் அபிமன்யு கிருஷ்ணா அவர்கள், இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்றும் உற்றார் உறவினர்களுடன் இணைந்து மிகச்...
வடக்கில் புகையிரத பாதைகள் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும். அதன் பின்னர் பயன்பாடற்று காணப்படும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை...
வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில்...
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக...
யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ யினால் சுமார் 200 குடும்பங்கள்...
வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர். வவுனியா...
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால்...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் , இராணுவத்தினரின்...
ஒரு காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை அன்பாலும் உறவுகளாலும் நிரம்பியிருந்தது. காலையில் விழித்தவுடன் அம்மாவின் முகத்தையும், அப்பாவின் அக்கறையையும், சகோதரர்களின் பாசத்தையும், உறவினர்களின் சிரிப்பையும்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (5ஆம்நாள்திருவிழா 24-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் இன்று (24-06-2026) புதன்கிழமை காலை சூரிச்சில் காலமாகி...
செம்மணி மனித புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின்...
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி பகுதியில் வீதியோர சம்பு புற்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் , சில மணி நேர போக்குவரத்து...
கண்டி –  தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக...
பிரான்சில் கடந்த வியாழக்கிழமை (18.08.2026) முதல் வெப்ப அலை காரணமாக நாற்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு...
யேர்மனி முழுவதும் தொடருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த இடையூறுகளுக்கு மத்தியில் பயணிகள் தங்கள் இருக்கைகளிலேயே அமர்ந்திருக்கின்றனர். இந்தப் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை....
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்களை விரைவில் உரியவர்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேக்கர தெரிவித்துள்ளார்....
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் காணிப் பிரச்சினைகள் அதிகளவில் தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தகவல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு...
இஸ்லாமிய அரசு மற்றும் அங்காரா பயங்கரவாத அமைப்புகளாகக் கருதும் பிற குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 200-க்கும் மேற்பட்டோரை  துருக்கிய பாதுகாப்புப் படைகள் இன்று...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (4ஆம்நாள்திருவிழா 23-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...