யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும்...
admin
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள்...
நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் சடுதியாக...
ஈரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது, கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்ததால் உலக சந்தையைக் கையாளும் அமெரிக்காவின் ஒரு முயற்சியாகும். ...
48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி,...
கொழும்பு புளூமெண்டல் வத்தை பகுதியில் வறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சிரிசந்த வீடமைப்புத் திட்டத்தின் 22 வீடுகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என...
ஈராக்கிலிருந்து நேட்டோ தனது படையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஈராக்கிலிருந்து தனது பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக நேட்டோ இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது....
தரைவழித் தாக்குதல்களையும் உள்ளடக்கி நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படலாம் என்ற யூகங்களுக்கு மத்தியில், கூடுதலாக மூன்று போர்க்கப்பல்களையும் சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் அப்பகுதிக்கு வரவழைத்து, அமெரிக்க...
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
ஈரான் போரின் போது சுவிட்சர்லாந்து அமெரிக்காவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யாது. ஈரானுடனான போர் தொடரும் வரை, நடுநிலைமைக் கொள்கையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து அமெரிக்காவுக்கான...
யாழ்.பல்கலைக்கழக புதிய கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
2009-இல் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு, ஒருமித்த தலைமைத்துவம் இல்லாத சூழலில் தமிழ் அரசியல் தரப்புகள் மீண்டும் தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளையும் சுயநல நோக்கங்களையும்...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு...
மட்டக்களப்பில் கடத்தப்பட்ட பெண் ஒருவர், பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின்...
ஈரான் வான்படையில் 20 வரையிலான இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஈரானில் நடைபெற்று வரும் போரின்போது, பத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ஆளில்லா...
ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போரில் தனது நாடு நடுநிலை வகிப்பதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
அமெரிக்காவைத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது ஆக்கிரமிப்பில் பங்கேற்பதற்குச் சமம் என பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இங்கிலாந்து...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச...
ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான...
பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 சதவீதம் உயர்ந்துள்ளது இது 2023-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த அளவாகும். ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர்...