வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதி நிகழ்விற்காக வடமராட்சி கிழக்கு மீனவர்களிடம் பணம் வாங்கப்பட்டுள்ளது Musical...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் நிதியில் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் தமிழன் நாளிதழின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்தியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் கருத்துரிமையையும்...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. தமது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார்...
இலங்கை கடற்படையின் 27-வது தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்....
மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம்...
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் 88...
புதுக்குடியிருப்பு: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் திரு முல்லை யோகா நிலையம் (யோகா அறக்கட்டளை) ஆகியன இணைந்து...
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர்...
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று,...
யேர்மனி தலைநகரின் மரியன்ஃபெல்டே மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஒருவர் பெண்ணைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு காவல்துறை நடவடிக்கை நடைபெற்று...
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் இயக்கச்சியை சேர்ந்த சிவகுமார் சிவதாஸ் (வயது 31)...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில்...
பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணிகளை விடுவிக்க கோரி 12வது வாரமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தன்....
ஸ்பெயின் கிராமம் ஒன்றில் காட்டுத்தீ பரவியதில் பதினொரு பேர் உயிரிழந்தனர். 19 பேரைக் காணவில்லை. இவர்களில், தங்கள் காரிலேயே தீயில் எரிந்து உயிரிழந்த நான்கு...
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுதள அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், சீனா வெள்ளிக்கிழமை அன்று முதல் முறையாக சுற்றுப்பாதை வகை...
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்ட நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்....
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தொடருந்து முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த...
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை – 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை...
மேகம் திரண்டு வானம்அழுதால் அது மழை!சோகம் திரண்டு கண்கள்அழுதால் அது கண்ணீர்!வான் மழையும், கண் மழையும்நீடித்து நிலைத்திருப்பதில்லை… சில நிமிடங்களில்இரண்டுமே ஓய்ந்துவிடும்மனமே சமாதானம்...
யாழ்ப்பாணத்திற்கு “பார்சல் சேர்விஸ்” ஊடாக வாசனை சவர்க்காரத்திற்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் இருந்து...
இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை நிலையான முறையில் முன்னெடுப்பதற்கான மூலோபாய சுற்றுச்சூழல் முயற்சி மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய சார்பு...
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ்...
இலங்கையில் சிறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியையடுத்து பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்....
யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடற்பரப்பில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச்...
