யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக  ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க...
இவ்வாண்டின் இறுதிக்குளந மாகாணசபை தேர்தலை நடாத்தி முடிப்போமென அனுர அரசு அறிவித்து தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை...
கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. கியூப விமானப்படையின் போர் விமானங்கள் இரண்டு...
இந்திய அரசிற்கெதிராக இலங்கை அரசின் தூண்டுதலில் உள்ளுர் வடக்கு மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கிவருவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றகின்றது. முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை...
ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டதற்கான முக்கிய சூத்திரதாரி தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை...
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டார்.  நாடா...
மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான...
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய  எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமுள்ள பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீதான விசாரணைக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அனுமதித்துள்ளது. முன்னதாக...
வைத்தியராக சேவையிலிருந்த நிலையில் அனுமதியின்றி தேர்தலில் போட்டியிட்ட இராமநாதன் அருச்சுனா பதவி பறிப்பப்படுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் ...
நாட்டின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  ஒரு டொலரின் விற்பனை விகிதம்...
போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு செய்தமை விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  சென்னை தலைமைச் செயலகத்தில்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே...
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரந்தன்...
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ...
இன அழிப்பின் நினைவேந்தல் நாளிற்கு முன்னதாக தமிழரசுக்கட்சியின் உள்வீட்டு சண்டை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. நேற்றைய தினம் வவுனியாவில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கைகலப்புக்கள்...
ஈழத்தமிழ் மக்களின் கூட்டு அரசியல் வேணவாவின் கோரிக்கைகள் விட்டுக்கொடுப்பின்றி தந்திரோபாய உத்திகள் மீளமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாறு இன்று எங்கள் முன் வைத்துள்ளதாக...
இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். தற்போதைய உலகளாவிய...
இன்றைய உலகத்தில் மனிதன் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கலாம்…பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கலாம்…ஆனால் மன அமைதியில் பலர் இன்னும் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றனர். இப்போது மனிதன் மனதை கட்டுப்படுத்துவதில்லை…மாறாக மனமே...
2026ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்” (Convention on the Suppression of Terrorist Financing Amendment Bill) அல்லது...