Month: June 2026

இறுதி யுத்தத்தின் பின்னர் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு – வட்டுவாகல் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு...
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகளை வழங்க...
துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்திவைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல்...
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ”...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமான வியாழக்கிழமையும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக...
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல்...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விடும் நோக்கத்தோடு தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர், போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பதற்கும், ஹோர்முஸ் ஜலசந்தியை...
“யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபரும் பொதுநலத் தொண்டருமான திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள்...
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை பகுதியில் ஆடியபாதம் வீதியினை நல்லூர் பிரதேச சபையின் நிதியில் தார்ப்படுக்கை (காப்பெட்) வீதியாக மற்றும்வேலைத்திட்டம் இன்று (18) வியாழக்கிழமை...
பாலியல் செயல்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பாஸ்டன் காவல் துறையின் மனிதக் கடத்தல் பிரிவினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட ஏழு...
மாகாணத்தில் உள்ள அதிகாரங்களை மத்திக்கு கொண்டு செல்வதில் புதிய அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று...
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி...
யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்.  பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன்...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக என்புகூடுகள் மீட்கப்படுகின்றனவே தவிர , அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாகியும் இன்னும்...
யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச சபையில் தீர்மானம்...
இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.  இது வரை காலமும் மன்னர் சதொச...
யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடைகளின்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத்...
ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தின் உரைப்பகுதியை, ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி செய்தியாளர்களுக்கு...
முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (17) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17)...
ஜி7 நாடுகளின் தலைவர்கள், பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் என்ற ஸ்பா நகரில் நடைபெற்ற தங்களின் மூன்று நாள் உச்சி மாநாட்டில் புவிசார் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக...