யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு என அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில்...
Month: June 2026
களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிரேஷ்ட...
யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை...
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல்...
10 டவுனிங் தெருவில் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான உரையில், தனதுஎதிர்காலம் குறித்த பல நாட்களாக அதிகரித்து வந்த அழுத்தம் மற்றும் ஊகங்களுக்குப் பிறகு, கெய்ர்...
உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22) திங்கட்கிழமை நடைபெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்பட்டது. வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின்...
ஈழமணித் திருநாட்டில் இணுவிலைப் பிறப்பிடமாகவும்,பருத்தித்துறை சிவன்கோவிலடியில் வாழ்ந்தவரும்,, ஜெர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகக் கொண்டவருமான அமரர். திருநாவுக்கரசு விநாயகமூர்த்தி அவர்கள் 22.06.26...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (3ஆம்நாள்திருவிழா 22-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றான “லிங்கம் கிறீம் ஹவுஸ்” (Lingam Cream House) உரிமையாளர் திருவாளர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த...
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள அராலி கிராமத்தின் வண்ணப்புரம் பகுதியில் ‘விசாலாட்சி அம்பாள் சமேத விசுவநாதேசுவரர் தேவத்தானம்’ (காசி விஸ்வநாதர் கோயில்) அமைந்துள்ளது....
* அர்ச்சுனாவின் குழப்பமும் அரச பொறிமுறையின் காய் நகர்த்தலும்! * 2019 இல் புனரமைக்கப்பட்ட பொன்னம்பலத்தின் குடும்ப பாரம்பரியம்! * ”நடைபயணம்” நிதி...
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக்...
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற 78ஆவது பொசன் பெரஹராவுக்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் பெரஹராவில்...
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர...
வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய...
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸும் ஈரான் அதிகாரிகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக மத்தியஸ்த நாடான கத்தார் அறிவித்துள்ளது. வான்ஸைத் தவிர, ட்ரம்பின் சிறப்புத்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (2ஆம்நாள்திருவிழா 21-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...
எல் நினோ மற்றும் வடக்கு – கிழக்கு இலங்கையின் எதிர்காலம்: சவால்கள், தாக்கங்கள் மற்றும் தயார்நிலை. ராஜ் சிவநாதன், மெல்போர்ன், அவுஸ்திரேலியா காலநிலை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இறைபதம் அடைந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தவர் பகுதிநேர...
சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...
இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை...
“நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக...
எங்கள் அன்புக்குரிய Zee தமிழ் புகழ் பாடகி செல்வி உ.கில்மிஷா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 7A, B, C என்ற சிறப்பான...
சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா தேர்திருவிழா21.06.2026 அன்று மிக விமர்சையாக, பக்தர்கள் கூடி வடம்பிடித்து அன்னையை வீதியுலா அழைத்து வந்து இருப்பிடம் சேர்த்தனர். தொடர்ந்து,...
