இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீரா...
Month: June 2026
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து படகு மற்றும் வலைகள்...
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார்...
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வடக்கு பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை...
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர்...
நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று ஒரு சரக்குக் கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்க அதிபர்...
வெனிசுலாவை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நேற்றுத் தாக்கியதை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் பலர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளனர்....
யாழ். பிரவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட (எமது உறவினர், குரும்பசிட்டி, வைத்திய கலாநிதி திரு கணேசன் பிரதீப்குமார்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் வேட்டைத்திருவிழா 26-06- 2026)மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும் மாலை...
நூல் வெளியீட்டு விழா நூலின் பெயர்: “அப்புவின் சால்வை” நூலாசிரியர்: ஏலையா க.முருகதாசன் (கந்தையாவள்ளியம்மை முருகதாசன்) ஆதரவு: பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா...
தன் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தன்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா,...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையத்தில் அனைத்து புகையிரதங்களும் தரித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
அனுர அரசினால் பெரும் பிரச்சாரங்களுடன் முடுக்கிவிடப்பட்ட மண்டைதீவு யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் ஆட்டங்காண தொடங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்த...
பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் சில மாதங்களுக்குள் இரத்து செய்யப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...
வெனிசுலாவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத்தொடர்ந்து, தலைநகர் கராகஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நாடு முழுவதும் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர் மற்றும்...
ஐரோப்பா முழுவதும் கடும் வெப்பம் பரவி, வெப்பநிலை சாதனைகளை முறியடித்து, அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகிறது. பிரான்சில் , கடும் வெப்பத்தால் சாலைகள் உருகியதால்,...
யேர்மனியில் வாழ்ந்து வரும் வீணை ஆசிரியர் திருமதி றஜீதரன் பூவித்ரா அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், அப்பா குடும்பம், மாமி...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (5ஆம்நாள்திருவிழா 25-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...
யேர்மனியில் வாழ்ந்துவரும் அபிமன்யு கிருஷ்ணா அவர்கள், இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்றும் உற்றார் உறவினர்களுடன் இணைந்து மிகச்...
வடக்கில் புகையிரத பாதைகள் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும். அதன் பின்னர் பயன்பாடற்று காணப்படும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை...
வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில்...
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட...
