வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் முன்னதாக , தந்தை...
Month: June 2026
மேற்கு சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று பல கட்டங்களாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. காலி, மாத்தறை,...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் ஜூன் 24 முதல் 30 வரை இலங்கைக்கு வருகை தருவார்கள். இலங்கைக்கான IMF சிரேஷ்ட தூதுக்குழுத்...
யாழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அரச காணியை கடற் படையின் தேவைக்காக யாழ் மாவட்ட செயலக...
கோத்தபாய அரசுக்கு அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல்...
பவேரியாவின் தலைநகரான முன்சனில் இன்ற சனிக்கிழமை சரக்கு தொடருந்து தடம் மாறியதில் இரண்டு பெட்டிகள் பாலத்தின் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில், ஒருவர் பலத்த காயங்களுடன்...
டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராகப் பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஸ்டீவ் விட்காஃப், சுவிட்சர்லாந்துக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், அங்கு அவர்...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின்தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார்...
புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி ஈஸ்ட்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம்...
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த போதிலும், உள்நாட்டில் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய...
செம்மணி கூட்டுப் புதைகுழி உண்மைக்குச் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்து! தனது ஐரோப்பியப் பயணத்தின் ஒரு பகுதியாக, நோர்வே நாட்டின் ஒஸ்லோ...
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட ‘கோல்ட் ரூட்’ (Gold Route) முனையத்தைப் பயன்படுத்தி, பெருந்தொகையான போதைப்பொருளைக் கடத்த முயன்ற வெளிநாட்டு மாணவர்...
* படிப்பிற்கென நேரத்தை ஒதுக்கிய பன்முக ஆற்றல்! * போரின் வடுக்களைச் சுமந்தபடி கல்வியில் தடம் பதித்த பிள்ளைகளும் உண்டு… * பொருளற்ற...
ஜெர்மனியில் மூடிய காருக்குள் குழந்தை உயிரிழந்த சோகம்: இலங்கைத் தமிழ் தாய் கைது (19.06.2026 sci ) ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில்,...
சுற்றுச்சூழல் ஞாயிறு தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம் – மட்டக்களப்பின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சிறப்பு சிரமதான நிகழ்ச்சி...
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப்போராட்டத்தின் 1000 நாள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக எழுநாவின் வெளியீடாகிய திரு. வை. ஜெயமுருகனின்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என...
நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின்...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையினருக்கான ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஜூன் 20, 2026 அன்று (நேற்று) முறைப்படி...
இலங்கை அரச படையினருக்கு காணிகளை ஒதுக்கி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இலங்கை...
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தனக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறுமாறு, தடுப்பு காவலில் உள்ள...
