கிரீஸில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏதென்ஸுக்கு மேற்கே, அட்டிகாவின் சத்தா எனும் பரந்த பகுதியில்...
Month: August 2026
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என...
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு மகஜரை கையளித்துள்ளனர். வசாவிளான்...
மஹாரா சிறையில் நேற்று (01) வெடித்த கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, இயல்பு நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஆணையர்...
வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில்...
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) சனிக்கிழமை இரவு...
தமிழ்பேசும் ம்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை...
NGO சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் – மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்பணி லூக்ஜோன் வேண்டுகோள்இலங்கை அரசாங்கம் அரசுசாரா அமைப்புகள்...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தமக்குத் தாமே தீ மூட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்...
* உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலும் பாதுகாப்புத் தரப்பின் சூத்திரதாரிகளும்! * சிறைச்சாலைக் கொலைகளும் அச்சுறுத்தல்களும் * போதைப்பொருளும் பாதாள உலகக் குழுக்களும் *...
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும்...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அதிலுள்ள மொத்தம் 104 கைதிகள் வேறு பல சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்)...
துயர்பகிர்வு திரு மார்க்கண்டு ஆனந்தர் யா/இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மார்க்கண்டு ஆனந்தர் அவர்கள் 31.07.2026 வெள்ளி சுவிஸ்லாந்தில்...
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை பகுதியில், A9 பிரதான வீதியிலிருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 5,000 சதுர அடி பரப்பளவுடைய...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ரூமேஷ் தரங்காவிற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். “காமன்வெல்த்...
பிரதமர் நரேந்திர மோடி, விஜயநகரம் மாவட்டம், போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார். ஜிஎம்ஆர் குழுமத்தால்...
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஈழத் தமிழர் விவகாரங்களை கையாள்வதற்காக தமிழ் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடனான நாடாளுமன்ற...
சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, மஹாரா சிறையைச் சுற்றியுள்ள பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சட்டம்...
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்...
வவுனியாவின் சோபலபுலியன்குளம் பகுதியில், ஐஸ் எனப் பொதுவாக அறியப்படும் 100 கிராம் மற்றும் 310 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் 39 வயது மதிக்கத்தக்க...
பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வந்த தீயின் முன்னேற்றத்தை தீயணைப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதேவேளையில், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் 70...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
சுதுமலை அம்மன் கோவில் வழக்கை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. சுதுமலை அம்மன் கோவில் திருப்பணி வேலைகள்...
உக்ரைனின் தலைநகரான கீவ் மீது இரவோடு இரவாக ரஷ்யா ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்...
