August 28, 2026

admin

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து , அமெரிக்கா இரண்டாவது நாளாக ஈரானின் கெஷ்ம் தீவு...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான புதிய மூன்று மாடி கட்டடத்தை கட்டி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கையளிப்பதாகவும், புதிய கட்டடம் கையளிக்கப்படும் போது, புதிய...
வெஸ்பாவின் 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கான வெஸ்பா ஓட்டுநர்கள் ரோம் நகர வீதிகளில் திரண்டனர்.  குளவி இடுப்பு போன்ற அந்த ஸ்கூட்டர்,...
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு...
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து , தேசிய ரீதியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் தீர்மானித்துள்ளது.  வட மாகாண கடற்றொழிலாளர்...
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை தாக்கப்பட்டது. அந்த எண்ணெய் கப்பல் அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாகத்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் சப்பறத்திருவிழா 27-06- 2026)மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும் மாலை...
பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்கியராஜ் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,...
இசை உலகை தன் நாதத்தால் நனைக்கும் மாபெரும் கலைஞர்,தாயகத்தில் வாழ்ந்துவரும் சாய் தர்சன் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக மனைவி, பிள்ளைகள், அம்மா...
திருவாசகம்யேர்மனி மொழிபெயர்ப்புஇரண்டாவது பதிப்பு வெளியீடுகாலம்: 05.07.26 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணி இடம்: ஹிந்து சங்கர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் (ஐரோப்பா), கலாச்சார...
யாழ்.பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட புதிய பீடாதிபதியாக இரசாயனவியற்துறைப் பேராசிரியர் ஐங்கரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தில் பீடாதிபதியான பேராசிரியர் தி.வேல்நம்பி...
முன்னாள் ஆசிரியையான திருமதி கமலா குணராஜா மற்றும் எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களின் புதல்வியுமான திருமதி ரேணுகா பிரதீப்குமார் (88 Batch) அவர்கள்,...
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் (வயது 73) காலமானார்.   சென்னையில்...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு ஏற்பட்ட...
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீரா...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து படகு மற்றும் வலைகள்...
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார்...
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வடக்கு பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை...
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாண நகர்...
நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று ஒரு சரக்குக் கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்க அதிபர்...
 வெனிசுலாவை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நேற்றுத் தாக்கியதை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் பலர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளனர்....
யாழ். பிரவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட (எமது உறவினர், குரும்பசிட்டி, வைத்திய கலாநிதி திரு கணேசன் பிரதீப்குமார்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் வேட்டைத்திருவிழா 26-06- 2026)மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும் மாலை...