மரண அறிவித்தல் திருமதி சோபனா டினேஷ்குமார் தோற்றம் 01.12.1989/மறைவு06.06.2026 சாவகச்சேரி, மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சோபனா டினேஷ்குமார்...
துயர் பகிர்வோம்
சின்னத்தம்பி சிவவடிவேல் என்ற போராளி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு முக்கியப் பதிவாகும். யாழ் மாவட்ட தளபதி செல்வராசா:‘ என்பது யாழ்...
தாயகத்தில் வட்டுக்கோடடைய சேர்த்தவரும் இத்தாலி Reggio Emilia மற்றும் லண்டன் Slough ஆகிய இடங்களில் வசித்தவருமான திரு .சிவகுமார் மகேசு அவர்கள்(வதனியின் கணவர்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு எழுத்துப்பூர்வ செய்தியில், கமேனி,...
வசந்தராஜா அபிலயன் தோற்றம்: 25.03.2003 மறைவு: 02.06.2026 ஜேர்மனி டுயிஸ்பேர்க் (Duisburg) நகரத்தில் வசிக்கும் திரு. திருமதி வசந்தராஜா சுபேந்தி அவர்களின் மூத்தமகன்...
எங்கள் எசன் தமிழ் பாடசாலை ஆசிரியர் திருமதி சுகந்தி அவர்களின் அன்புக்கணவரும், மாணவர்கள் நித்யா தினுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆகிய திரு...
சுதிமலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி (கொஸ்லர்,லங்கசம், பிறேமன்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற துயரமான செய்தியை...
துயர் பகிர்வோம் அமரர் செல்வம் அருச்சுனன் அவர்கள் பிறப்பு : 25.05.1939இறப்பு : 16.02.2016 யாழ் மண்ணில் பிறந்தாலும், தனது வாழ்வின் அர்த்தத்தை...
கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர் D.B.S. ஜெயராஜ் (David Jeyaraj Sureshchandra)...
புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காடு வேம்படியடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திரு.சதாசிவம் குலம்(சிவஞானராசா) அவர்கள் 08/05/2026ம் திகதி அதிகாலை இன்று...
யாழ். குரும்பசிட்டியைச் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயைப் வசிப்பிடமாகவும் கொண்ட எமது உறவினர் திருமதி லங்காதேவி கணேசமூர்த்தி அவர்கள் இன்று 02-04-2026 சனிக்கிழமை சண்டிலிப்பாயில் காலமாகி...
மரண அறிவித்தல் திருவாளர் அருளம்பலம் பேரிம்பநாயகன் அவர்கள் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் அருளம்பலம் பேரிம்பநாயகன் அவர்கள் இன்று...
திருமதி சின்னத்துரை தங்கம்மா அவர்கள் நயினாதீவு நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சின்னத்துரை தங்கம்மா அவர்கள் இன்று (தனது 106...
ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச்சேர்ந்த நாகலிங்கள்.பத்மநாதன் காலமானார் என்பதை அறியத்தருகின்றோம்இவர் காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னப்பிள்ளையின் மகனும்ஜெகசோதியின் அன்புக்கணவரும் குணநாயகி,கமலநாயகி,ஜெகநாயகிதனநாயகி,சிவநாயகி,இந்திரநாதன் (France)யோகநாதன்,தவநாதன்(France)ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்
திருமதி மகாதேவா லோகேஸ்வரி (பட்டாணி அக்கா) அவர்கள் நயினாதீவு 07ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ் கொக்குவிலில் வசித்தவருமான திருமதி .மகாதேவா...
திருமதி சண்முகேஸ்வரன் சற்குணதேவி யா/இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும் கொக்கன்வளவு இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகேஸ்வரன் சற்குணதேவி...
திரு குமாரலிங்கம் ஶ்ரீதர் (உசன்/டென்ஷி) யா/இணுவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை மற்றும் இணுவில் மேற்கு செட்டிவளவு ஒழுங்கையை வசிப்பிடமாகவும்...
தெல்லிப்பளை துர்க்காபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் இராமச்சந்திரா அவர்கள் (ஓய்வுபெற்ற இயந்திர இயக்குநர்-இலங்கை மின்சார சபை) /(10.02.2026) அன்று இறைபதமடைந்தார் என்பதனை...
சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளர் திரு.தயாளன் காங்கேசு அவர்கள் (50) (Shorty...
யேர்மனி டோட்முண்ட நகரில் வாழ்ந்துவந்தயேகன் அவர்கள் இன்று 8.2.2026 இறையடியில் இணைந்துவிட்டார்இவர் திருமதி. சாந்தி அவர்களின் அன்புத்துணைவர் ஆவார்,இவ்வறிவித்தலை உற்றார் ,உறினர்கள், நண்பர்கள்...
அமரர் சங்கீத் தங்கரட்ணம்எசன் யேர்மனி யேர்மனி எசன் நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்டிருந்த சங்கீத் இன்று 7.2.2026 இறையடியில் இணைந்துவிட்டார் இவர் திரு.திருமதி. தங்கரத்தினம்...
உமாதேவி சதாசிவம் சிலாபத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டு, வவுனியாவில் வாழ்ந்து வந்தவர்.இவர் கலை உலகில் “ஈழத்து சுந்தராம்பாள் கனகாம்பாள் சதாசிவம்” எனும்...
பொன்னுத்துரை சிவபாக்கியம். சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் (09.01.2025 ) இறைபதம் அடைந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு...
பரமேஸ்வரி (ராணி) நவரட்னராஜா சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட பரமோஸ்வரி (ராணி) நவரட்னராஜா 08.02.2025 காலமானார் எப்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்...
