September 1, 2026

துயர் பகிர்வோம்

இன்று 28-7-2026 இறையடி சேர்ந்தார். தாவடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு பஞ்சலிங்கம் ஸ்ரீபாலன் அவர்கள் சற்றுமுன்னர் இறைவனடி சேர்ந்தார். இறுதிக்கிரிகைகள் நாளை...
அமரர் திருமதி லிங்கேஸ்வரி துரைரஜா [ ST] நிற்சாமம் / நெதர்லாந்து நிற்சாமம் உதவும் கரங்கள் நிர்வாக நெதர்லாந்து பொறுப்பாளர் சுரேஷ் சுப்ரமணிம்....
மரண அறிவித்தல்: வரதராஜசிங்கம் செல்வநாதன்யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Drensteinfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரதராஜசிங்கம் செல்வநாதன் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று...
யாழ்ப்பாணம் பனிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், 1985 முதல் ஜெர்மனி, Bielefeld நகரிலும், 1987 முதல் இத்தாலி(Italy) நகரிலும், தற்சமயம் நோர்வே, Oslo நகரிலும்...
புங்குடுதீவு 10, கண்ணகை புரம் சுவிஸ் மோளின், வாழ்விடங்களைக் கொண்ட கணபதிபிள்ளை ராதாகிருஷ்ணன் (செந்தில் ) அவர்கள் 24.07.2026 இன்று இறைவன் பாதம்...
காலஞ்சென்றவர்: சிவகுரு சிவகுமார் பிறப்பிடம் & வசிப்பிடம்: யாழ்ப்பாணம், சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்டவர்.இறைவனடி சேர்ந்த திகதி: திங்கட்கிழமை,...
யாழ். ஆவரங்கால் வன்னிய சிங்கம் வீதியை பிறப்பிடமாகவும். வாழ்விடமாகவும் கொண்ட. அமரர் தேவராஜா தனலெட்சுமி ( தனம் ) அவர்கள் இன்று 13/07/26...
முன்னாள் ஆசிரியையான திருமதி கமலா குணராஜா மற்றும் எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களின் புதல்வியுமான திருமதி ரேணுகா பிரதீப்குமார் (88 Batch) அவர்கள்,...
யாழ். பிரவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட (எமது உறவினர், குரும்பசிட்டி, வைத்திய கலாநிதி திரு கணேசன் பிரதீப்குமார்...
ஈழமணித் திருநாட்டில் இணுவிலைப் பிறப்பிடமாகவும்,பருத்தித்துறை சிவன்கோவிலடியில் வாழ்ந்தவரும்,, ஜெர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகக் கொண்டவருமான அமரர். திருநாவுக்கரசு விநாயகமூர்த்தி அவர்கள் 22.06.26...
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றான “லிங்கம் கிறீம் ஹவுஸ்” (Lingam Cream House) உரிமையாளர் திருவாளர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இறைபதம் அடைந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தவர் பகுதிநேர...
மரண அறிவித்தல் திருமதி சோபனா டினேஷ்குமார் தோற்றம் 01.12.1989/மறைவு06.06.2026 சாவகச்சேரி, மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சோபனா டினேஷ்குமார்...
சின்னத்தம்பி சிவவடிவேல் என்ற போராளி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு முக்கியப் பதிவாகும். யாழ் மாவட்ட தளபதி செல்வராசா:‘ என்பது யாழ்...
தாயகத்தில் வட்டுக்கோடடைய சேர்த்தவரும் இத்தாலி Reggio Emilia மற்றும் லண்டன் Slough ஆகிய இடங்களில் வசித்தவருமான திரு .சிவகுமார் மகேசு அவர்கள்(வதனியின் கணவர்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.  ஒரு எழுத்துப்பூர்வ செய்தியில், கமேனி,...
வசந்தராஜா அபிலயன் தோற்றம்: 25.03.2003 மறைவு: 02.06.2026 ஜேர்மனி டுயிஸ்பேர்க் (Duisburg) நகரத்தில் வசிக்கும் திரு. திருமதி வசந்தராஜா சுபேந்தி அவர்களின் மூத்தமகன்...
எங்கள் எசன் தமிழ் பாடசாலை ஆசிரியர் திருமதி சுகந்தி அவர்களின் அன்புக்கணவரும், மாணவர்கள் நித்யா தினுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆகிய திரு...
சுதிமலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி (கொஸ்லர்,லங்கசம், பிறேமன்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற துயரமான செய்தியை...
துயர் பகிர்வோம் அமரர் செல்வம் அருச்சுனன் அவர்கள் பிறப்பு : 25.05.1939இறப்பு : 16.02.2016 யாழ் மண்ணில் பிறந்தாலும், தனது வாழ்வின் அர்த்தத்தை...
கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர் D.B.S. ஜெயராஜ் (David Jeyaraj Sureshchandra)...
புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காடு வேம்படியடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திரு.சதாசிவம் குலம்(சிவஞானராசா) அவர்கள் 08/05/2026ம் திகதி அதிகாலை இன்று...
யாழ். குரும்பசிட்டியைச் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயைப் வசிப்பிடமாகவும் கொண்ட எமது உறவினர் திருமதி லங்காதேவி கணேசமூர்த்தி அவர்கள் இன்று 02-04-2026 சனிக்கிழமை சண்டிலிப்பாயில் காலமாகி...
மரண அறிவித்தல் திருவாளர் அருளம்பலம் பேரிம்பநாயகன் அவர்கள் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் அருளம்பலம் பேரிம்பநாயகன் அவர்கள் இன்று...