September 13, 2026
சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய ஊழல் வலையமைப்புடன் தொடர்புடைய நான்கு முன்னணி தனியார் வங்கி...
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
ஐரோப்பா இதுவரை இல்லாத மிகக் கடுமையான காட்டுத்தீப் பருவங்களில் ஒன்றைச் சந்தித்து வருவதால், பெல்ஜியம் முதல் கிரீஸ் வரை தீ கொழுந்துவிட்டு எரிகிறது. பல வாரங்களாக...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண...
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள்...
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணியின்...
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல் மற்றும் கொலை படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்...
வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்களை காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID)...
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு...
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , சிக்கிய 02 பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா...
நாதஸ்வர வித்துவான் திரு.நா.வேல் முருகன் அவர்கள் 17.08.26 தாயகத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்திக்காய்...
தாயகத்தில் வாழும் பல்துறைக்கலைஞர், மனிதநேயப் பணியாளன், இளம் வயதிலேயே பல விருதுகளைப் பெற்ற கலைஞன் தேசமானி குமாரு யோகேஸ்வரன் அவர்கள், தனது மனைவி,...
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் “நீதியின் ஓலம் இரண்டு” கவனயீர்ப்புப் போராட்டம் மூன்றாவது நாளாகவும்...
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர் என...
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகானது இன்று (16) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு , குறித்த இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு...
யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம்,  மற்றும் மைக்கல் விளையாட்டு...
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின்...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம்...
2019 முதல் 2025 வரையிலான 6 ஆண்டுகளில் மொத்தம் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என சிறைத்துறை வெளியிட்ட புள்ளிவிவர...
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் ஆரம்பத்தில் , விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன ஈரானிய விமானிகளைத் தாங்கள் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படுவதை கத்தார்...
தமிழர் விவகாரத்தில் அநுர குமர அரசிடம் தீர்வு இல்லை. இந்திய அரசின் ”இருதலை” விளையாட்டு ஒரு தொடர்கதை. இலங்கையின் ஆட்சிபீட முடிவுகள் பெலவத்தையில்தான் எடுக்கப்படுகிறது...
செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில்...