September 13, 2026
கிழக்கு ஜப்பானில் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாலும்...
செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டன. முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
தீயணைப்பு வாகனங்களுக்கு வீதியில் செல்லும் ஏனைய சாரதிகள் வழிவிட்டு தருவதில்லை எனவும் , அதனால் தாம் உரிய இடங்களுக்கு செல்வதில் கால தாமதம்...
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினரின் வான்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி,...
கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக...
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Markham வை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் (தீரன்) தியாகராஜா அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,...
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என...
இலங்கைக்கான புதிய சீன தூதராக வெய் {ஹவாக்சியாங் பதவியேற்றுள்ளார்.அதேவேளை இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.  இதனிடையே சீனா...
அரச அதிகார நிர்வாக மட்டம் ஒத்துழைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்.மாநகரசபையில் மாநகர முதல்வரே போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள்...
யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு  இன்றைய தினம்...
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்டத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை வரையிலான 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 312 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது...
தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டதற்காக, இலங்கை கடற்படை நேற்று இரவு (ஆகஸ்ட் 12) ஒரு...
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, தனது சொத்துக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் நடத்தி வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம்...
அமெரிக்க வெளியுறவுத் துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லண்டாவ் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எரிக் மேயர் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக...
நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 93 சந்தேக நபர்களைத் திருப்பி அனுப்புமாறு சர்வதேச காவல்துறை மூலம் சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை...
வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில் அமைந்துள்ள வீதியொன்றில், சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் இன்று (13) வியாழக்கிழமை காலை முச்சக்கர வண்டியொன்றில்...
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை...
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இங்கிலாந்தும் ஐரோப்பாவும் தங்களின் மிக பிரம்மாண்டமான சூரிய கிரகணத்தைக் கண்டுள்ளன. ஒரு தலைமுறைக்கு ஒருமுறை நிகழும் இந்த...
செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி எதிர்வரு 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம்...
வெற்றிமணி பத்திரிகை யின் வெளியீடாக மூன்றுநூல்கள்.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.கலாசூரி திவ்யா சுஜேன் அவர்களின் “நின்னைச் சரணடைந்தேன்” நூல்வெளியீடும்,“கண்ணாவின் கோடுகளும் கோலங்களும்”மாதவியின்“வில்லனாக இருந்த கணப்பொழுதுகள்”நூல்கள்...