செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று மனித என்பு கூட்டு தொகுதி...
மரண அறிவித்தல் திருவாளர் அருளம்பலம் பேரிம்பநாயகன் அவர்கள் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் அருளம்பலம் பேரிம்பநாயகன் அவர்கள் இன்று...
அன்னை தந்த பாலில் உண்டுஎமக்கு நல் வீரம்அன்னை மண்ணில் என்றும் வை நீஅழியாத நேசம் சிந்தையில் தெளிவு வேண்டும்சீர்தூக்கி வாழ வேண்டும்முந்தையர் காத்து...
இன்றைய உலகில் நாம் எதிர்கொண்டு வரும் மிகக் கவலைக்கிடமான ஒரு நிலை — இளம் வயது திருமணங்கள் அதிகரித்து வருவது. 15 வயது...
“ஆண்டொன்று சென்றதையா உங்கள் ஆனந்த முகம்கண்டு, சாந்தமான உங்கள் சொல்கேட்க ஆவலாய் நிற்கிறோம் நாம். உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே, இறைவனின் பாதங்களில்...
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் ” காங்கேசன்துறை வரவேற்கிறது” எனும் வரவேற்பு வளைவினை அமைப்பது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை...
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
இலங்கையினை சேர்ந்த ஒரு பிக்கு வெளிநாடு செல்வதாக இருந்தால் பௌத்த,சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகம் அதற்கேற்ப விதிகளை அமல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு  போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின்  ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...
நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவந்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தின் விண்வெளி வீரர்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு...
ஈரான் தற்போது சந்தித்து வரும் கடினமான காலகட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து வரும் என்று நம்புவதாகவும், அதற்குத் தாம் ஆதரவளிப்பதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்...
17வது நோர்வே தமிழ் திரைப்பட விழா (NTFF), 2026 ஏப்ரல் 26ஆம் திகதி ஒஸ்லோவில் உள்ள ஃப்ரோக்னர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. ஐரோப்பா...
ஈழத்து இசை உலகின் பிதாமகன், பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு உயிர் கொடுத்த ‘இசைவாணர்’ கண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! ஈழத்து மெல்லிசைத்...
ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா போருக்குப் பிந்தைய நிலையில் இன்னும் தீராத கேள்வி இலங்கை உள்நாட்டுப் போர் 1983 முதல் 2009 வரை...
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும்...
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என...
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் ஆறு இலட்சம்  அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் விசாரணைகள்...
யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி மிரட்டல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் கைத்துப்பாக்கி...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், உடல்கள் எரிக்கப்பட்டதற்கான அடையாளமாக...
வடக்கு இலண்டனில் அதிக யூத மக்கள் வசிக்கும் பகுதியான கோல்டர்ஸ் கிரீனில் இருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் காவல்துறை ஒருவரைக் கைது செய்ததாக...
குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர்...