September 17, 2026

Month: August 2026

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த...
இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக...
பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர்...
பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்திய...
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்...
யாழ் சுழிபுரம் பிரதானவீதியில் உமாபவனம் எனும் வீட்டில் வசித்து பின்னாளில் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த திருமதி இராஜேஸ்வரி(பேபி) சச்சிதானந்தன் அவர்கள் இன்று 28/08/2026 வெள்ளிக்கிழமை...
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்! நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் முழுமையாக நீங்காத நிலையில், மீண்டும்...
காவல்துறையின் இணையவழி அனுமதிச் சான்றிதழ் குறித்து விசேட அறிவிப்பு அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் எனக் கூறப்படும் பதிவுகள் குறித்து டி.எம். தில்ஷான்...
உலகின் மிக இளைய ஆளும் மன்னரான, தனது 3 வயதில் அரியணை ஏறிய நான்காம் ஓயோ நைம்பா கபாம்பா இகுரு ருகிடி காலமானார்...
சூடானின் வடக்கில் உள்ள யூனிட்டி மாநிலத்தில் கொள்ளையர்களின் தாக்குதலினால் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய கால்நடை கொள்ளையர்கள், நேற்று அதிகாலை...
மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அமைப்பைப்...
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு தலையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதிய...
சமஸ்டி கோரிக்கையை வலியுறுத்தி கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம். இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை கோரி...
பஞ்சாபில் உள்ள அரசுப் பள்ளியின் 52 வயது தலைமை ஆசிரியர் ஒருவர், இந்த மாத தொடக்கத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பிரெஞ்சு அதிகாரிகள் 23 பிராந்தியங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையை அறிவித்துள்ளனர். இந்த...
கிழக்கு ஸ்பெயினில் உள்ள வில்லேனா அருங்காட்சியகத்தின் மீது அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.  மிகவும் வேகமான மற்றும் அதிதிறன் வாய்ந்தவர்கள்”...
ஐரோப்பாவின் வாழும் மன்னர்களிலேயே மிகவும் வயதானவரான நோர்வே மன்னர் ஹரால்ட் , தனது 89வது வயதில் காலமானார் என்று அரசவை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மன்னர்,...
ஆதவன் கதிரேசர்பிள்ளை (க. ஆதவன்) அவர்கள் தமிழ் இலக்கிய மற்றும் கலை உலகைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை ஆவார். இவரைப் பற்றிய...
ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர...
மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை...
கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை “அமெரிக்கா ஏரி” (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க...
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள மக்களுடன் இலங்கை தனது ஒற்றுமையை...
அமரர் அருட்பணி. A. தேவதாசன் அடிகளார் இறப்பு: 27.08.2026 இவரின் ஆன்மாவை இறைவன் கருணைக்குள் ஏற்றுக்கொண்டு, அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத்...