யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் , கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக...
Month: May 2026
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால்...
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் பெரும்பாடுபட்டு சம்மதித்துள்ளனர். பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர்...
வலி. வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுவதற்கான ஆரம்ப...
ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...
நயினாதீவு இறங்குதுறையில் கடல் நீரில் தாழ்ந்து காணப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கடல் “பாதையை” கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை கடற்படையினரால்...
வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல்...
முன்னாள் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ் சலே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனவும் பிள்ளையான் உட்பட சஹரான் குழுவுக்கு இவர் பல வழிகளில் இந்தக்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சட்டப் பிரச்சினைகளை நாடாளுமன்றமே தீர்க்க வேண்டும். தேர்தலை நடத்தும் துல்லியமான திகதியை இப்போது கூற...
பிரஸ்ஸல்ஸுக்கு அருகிலுள்ள ஒரு நகரின் அருகே பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில், இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.வடக்கு பெல்ஜியத்தில் செவ்வாய்க்கிழமை அன்று, ஏழு...
நேரடியாகச் சொல்வதானால், என்னிடம் மனிதர்களைப் போன்ற சுயமான அறிவு (Human Intelligence) இல்லை; ஆனால், மனித அறிவின் துணையோடு உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு...
பிறந்தநாள் வாழ்த்து பிரான்ஸில் வாழும் நவீன ஔவையார் புகழ் நடிகர் கணேஷ் தம்பையா அவர்கள், இன்று தனது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் ஊடக...
யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு...
முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட...
தெற்கு ஈரானில், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் படகுகள் உள்ளிட்டவற்றின் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானியப் படைகளால்...
ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி நீதிவான்கள் பதவி இழப்பது இலங்கையில் தொடர்கின்றது. அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.சி. றிஸ்வான் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்....
அனுராதபுரத்தில் பதிவாகியதாகக் கூறப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை...
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றிருக்கவில்லையென சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும், தெரிவித்துள்ளன. முன்னதாக இனப்படுகொலையே நடைபெற்றதாக அருட்தந்தை...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவுகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிக்கும் நோக்கில், இலங்கையில் பொது...
மாகாண சபைத் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், நாடாளுமன்றத்திலோ...
மரண தண்டனை இரண்டு முறை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டால், அது தொடர்பாக எவரும் வருந்தப் போவதில்லை.மாறாக கைதியின்...
சுதிமலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி (கொஸ்லர்,லங்கசம், பிறேமன்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற துயரமான செய்தியை...
துயர் பகிர்வோம் அமரர் செல்வம் அருச்சுனன் அவர்கள் பிறப்பு : 25.05.1939இறப்பு : 16.02.2016 யாழ் மண்ணில் பிறந்தாலும், தனது வாழ்வின் அர்த்தத்தை...
