சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட சர்வாதிகாரி பஷார் அல்-அசாத்துக்கு, அவர்...
admin
ஈரானின் சாத்தியமான அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக, கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது டொனால்ட் டிரம்ப் இரகசியமாக விமானம் மாறியதாக அமெரிக்க...
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று, பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியில் வீதியைக் கடந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாரிய...
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வடமுனை கங்கை பகுதியில்...
நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் மேற்கு கொலம்பியாவை ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் ஆறு மணி நேரம் கழித்து, நாடு...
வணக்கம் அன்பு உறவுகளே, வருகின்ற செப்டம்பர் மாதம்12-ஆம் மற்றும்13-ஆம் திகதிகளில் எமது பறவாதி மற்றும் ஆழிக்கிளிஞ்சல் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதால் கனடாவில் வாழும்...
அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்கள் கரித்தாஸ் வன்னி கியூடெக் இயக்குநராகவும் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் கனடா மொன்றியல் பணியக இயக்குநராகவும் அருட்தந்தை...
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் மின்சார ஸ்கூட்டர், செக்வே, ஹோவர்போர்டு போன்ற மின்சார இயக்கக் கருவிகளை பயன்படுத்தும் அனைவரும் ஹெல்மெட் மற்றும் பிரதிபலிப்பு உடை...
காரைதீவு பிரதேச சபையின் 4ஆவது சபையின் 14ஆவது மாதாந்தக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11.08.2026) காலை 9.30 மணிக்கு காரைதீவு பிரதேச சபை...
இலங்கை சுகாதார அமைச்சு, வைத்தியசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான உடை விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி: முஸ்லிம் பெண் வைத்தியர்கள், செவிலியர்கள் (Nurses)...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (11.08.2026) காலை திடீரென ஏற்பட்ட கடற்சீற்றம் காரணமாக, கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மீனவர்கள்...
மனஅழுத்த முகாமைத்துவம் மற்றும் மனநிறைவு விழிப்புணர்வுத் திட்டம் (Stress Management and Mindfulness Programme) மக்களின் நலனையும், பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களின் நலனையும்...
மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இருமடங்கிற்கும் அதிகமான பரப்பளவுக்கு வேகமாக விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ...
ஈரான் கடுமையான கோரிக்கைகளை முன்வைத்து வந்தாலும், அந்நாட்டுக்கு எதிராக மேலும் ராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு உத்தரவிடுவதைத் தவிர்த்து, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா...
பன்னல, எலபடகம பகுதியில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் அனுமதியின்றி இயங்கி வந்ததாகக் கூறப்படும் டின் மீன் உற்பத்தி நிலையமொன்றை நுகர்வோர்...
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கம் இலங்கைக்கு 100 அதிநவீன மின்சார சொகுசு பேருந்துகளை...
இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள், கடமைக்கு அறிக்கை செய்வதற்கு...
சுவிஸ் நாட்டில் பென்சன் ஊதியத்தை முன்கூட்டியே 60 வயதில் எடுக்க முடியுமா? ஆம். ஆனால் சுவிட்சர்லாந்தில் AHV (1st pillar) மற்றும் Pensionskasse/BVG...
முப்படைகளிடம் எந்த எந்த காணிகளை விடுவிக்க முடியும் என அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம். அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன் அடிப்படையில் காணி விடுவிப்பு...
செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சுமார் ஒரு அடி ஆழமான குழிக்குள் தலையில்லா முண்டமாக மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் செம்மணி மனித...
செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என ஜனநாயக...
