அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு பெய்ஜிங் வந்தடைந்தார். அவரை இராணுவ மரியாதையுடன் துணை அதிபர் ஹான் ஜெங் உள்ளிட்ட...
admin
தேசிய பிரச்சினைகளை தாண்டி தற்போது வீதி பிரச்சினைகளிற்காகவும் தலைவர்கள் வீதியில் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தென்மராட்சியின் வறணி குடத்தனை வீதி திருத்தம் சீராக...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில் பாரிய ஊழல நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ராஜபக்சர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை...
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலைய ஆளுகையை இலங்கை பௌத்த சாசன அமைச்சு கைகளில் எடுத்துக்கொண்டுள்ளது....
சிறிலங்காவில் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு இன்றும் மிதமானது முதல் சற்று கனமானது...
பாரிஸில் கலை மற்றும் இலக்கியத் தளங்களில் இயங்கி வரும் பல்கலைஞானன் திரு. கு.பரா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்:...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’...
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு சிங்கள கடும் போக்குவாதிகள் சிலர் வந்து தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் போக்குவாத மூன்று...
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில்...
நாட்டிற்கு சுற்றுலா விசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வீடுகள், விடுதிகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கும் உரிமையாளர்களை...
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் (12)இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது...
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள்...
சிறீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 ‘ஏயார்பஸ்’ விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...
அமெரிக்காவின் சமாதான முன்மொழிவுக்கு தெஹ்ரான் அளித்த சமீபத்திய பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரித்த பின்னர், ஈரானுடனான போர் நிறுத்தம் ஆபத்தான நிலையில்...
கிளிநொச்சி தமிழாசிரியர் இரா. நிஷாந்தன் எழுதிய 50 இலக்கியக் கட்டுரைகளைக் கொண்ட நயம்பேசு என்ற நூலின் வெளியீட்டு விழா அண்மையில் 09.05.2026 கிளிநொச்சி...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் , வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் ,...
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்தில்...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி...
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சுமார் 3ஆயிரம் ஏக்கர் காணிகள்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அரச பகுப்பாய்வு திணைக்கள...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் மகப்பேறு மற்றும் பெண்கள் நல ஆலோசகர் டாக்டர் ஓ.வி.ஜி.எல். வீரசேனவும் ( லலீந்திர), மூத்த மருத்துவ...
