September 17, 2026

Month: August 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று காலை (12) குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (CID) வருகை தந்தார்.  தொடர்ந்து...
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது  ...
வடக்கில் அண்மைக்காலமாக உயிர் மாய்க்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என கோரப்பட்டு வரும் நிலையில் , வடக்கு...
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு...
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) புகழுடலுக்கு யாழ். ஊடக அமையத்திலும், பின்னர் யாழ். தினக்குரல் பத்திரிகை அலுவலகத்திலும் இன்று இறுதி அஞ்சலி...
“பண்பாடு என்பது ஒரு இனத்தின் அடையாளம்; கலை என்பது அந்த அடையாளத்தின் உயிர்!” முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
சென்னை: ‘சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்’ என சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்....
ஆஸ்திரேலிய அணி வியாழக்கிழமை டார்வின் நகரில் வங்கதேசத்தை எதிர்கொள்வதன் மூலம், அடுத்த 12 மாதங்களில் 20 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரைத் தொடங்குகிறது....
அப்போது, பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வுசெய்யப் போக்குவரத்து, நிதித் துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையப் பிரதிநிதிகள் கொண்ட நிபுணர்...
“தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது” – உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின் சென்னை: “தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று (11) முற்பகல் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில்...
பெங்களூருவில் உள்ள ஒரு 5-நட்சத்திர ஹோட்டலில், படுக்கையில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் தந்தை கழிப்பறையில் படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். ...
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சுவிஸ் ஜனாதிபதி கை...
ஒரு தண்டுவட உள்வைப்பு நிறுவனத்தின் இந்திய வம்சாவளி தலைமை நிதி அதிகாரி, போலியான ஆலோசனைக் கட்டணங்களுக்கு ஈடாக நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்த அறுவை...
மட்டக்களப்பில் 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி கடந்த 02ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். நடந்தது என்ன? சம்பவத்தன்று வழமைபோல...
மலேசியாவில் சிக்கிய ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்ட பாதாள உலக குற்றவாளி உள்ளிட்ட மூவர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்! மரண தண்டனை விவகாரத்தில் கர்தினால்...
செம்மணி மனித புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை புதிதாக மேலும் பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள்...
வடமாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிற்கு அரச தரப்பினை சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை வழங்க வடக்கு ஆளுநர் நிர்ப்பந்தித்துவருதாபக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.அரச அமைச்சர்கள் மற்றும்...
கடந்த கால யுத்தத்தின் போது, இலங்கையிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள், தமது இலங்கை அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன் சுயமாக மீண்டும் திரும்பும்போது...
சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட சர்வாதிகாரி பஷார் அல்-அசாத்துக்கு, அவர்...
ஈரானின் சாத்தியமான அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக, கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது டொனால்ட் டிரம்ப் இரகசியமாக விமானம் மாறியதாக அமெரிக்க...
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று, பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியில் வீதியைக் கடந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாரிய...
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள்...