August 28, 2026

admin

பெய்ஜிங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச் சுற்றில், சீனாவைச் சேர்ந்த ஒரு மனித உருவ ரோபோ 100...
முழு அளவிலான ரஷ்யப் படையெடுப்பிற்கு மத்தியில் தனது நாட்டில் தேர்தல்களை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி , தேர்தலை...
இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பனாமா...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார். அதன் போது...
நாட்டுக்கு அனுராவே தேவை. ஒரு மக்களால் தேர்வு செய்யப்பட்டவனை தனிமையாக எதிர்க்க முடியாமல் தம்மை காக்க கூட்டு சேரும் பன்றிக்கூட்டம் வேண்டாம்.  அனுரா...
மத்திய காசா பகுதியில், இஸ்ரேலியப் படைகள் நான்கு வயதுக் குழந்தை உட்பட குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றதோடு பலரைக் காயப்படுத்தியுள்ளன. மத்திய காசாவில்...
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரதிருவிழாவின் முதல் ரந்தோலி பெரஹெர, இன்று (23) மாலை 6:44 மணிக்கு ஒரு மங்களகரமான நேரத்தில் வீதிகளில்...
தெற்கு மும்பையில் பூலேஷ்வராச்சா ராஜாவின் வருகை விழாவின் போது, ​​22 அடி உயர விநாயகர் சிலை விழுந்து இருவர் நசுங்கி உயிரிழந்தனர், மேலும்...
மொனராகலையில் உள்ள மௌ ஆரா நீர்த்தேக்கத்தில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது கஞ்சா கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...
​யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் கரவெட்டியைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் கந்தசாமி கோகுலதாஸ் (கோபு) என்பவர்...
அண்மை காலமாக மிகவும் அதிகமான அளவில் இந்தியாவிலிருந்து இசைக் கலைஞர்கள், பாடகர்கள் என பலதரப்பட்டவர்கள் இங்கே வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களை விமான...
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற ஆர்வலர்கள் மீதான தாக்குதல் தொடர்பான உள்நாட்டுக் குற்றவியல் வழக்கின் ஒரு பகுதியாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்...
திரு. சிவலிங்கம் தேவநாயகம் (நாதன்) பிறப்பு: 28.06.1970 மறைவு: 22.08.2026 அன்னாரின் இறுதி நல்லடக்கம் 24.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும்....
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள்...
14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல்...
எமது நாட்டில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசிக்கின்றார்கள், அது அந்தக் கசப்பான போரின் மற்றுமொரு விளைவாகும். அதனால் மீண்டுமொரு போர் ஏற்பாடாதவாறு...
இரண்டு கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா...
நேற்று முன்தினம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 375...
ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்...
2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞருக்கு ஆயுள்...
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க...